BREAKING NEWS

Category: கடலூர்

தன் நிறுவனத்தில் வேலை செய்யும் கர்ப்பிணி பெண்ணிற்கு ஊழியர்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்

தன் நிறுவனத்தில் வேலை செய்யும் கர்ப்பிணி பெண்ணிற்கு ஊழியர்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாய் அப்பல்லோ கல்வி நிறுவனம் கடலூர் மாவட்டம் வேப்பூர், பண்ருட்டி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது.வேப்பூரில் இயங்கும் நிறுவனத்தில் சுஷ்மிதா என்ற கர்ப்பிணி விரைவுரையாளர் பணியாற்றி வருகிறார்.   ... Read More

வேப்பூரில் கரும்பு ஏற்றி வந்த லாரி குப்புற கவிழ்ந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.!
கடலூர்

வேப்பூரில் கரும்பு ஏற்றி வந்த லாரி குப்புற கவிழ்ந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய் கடலூர் மாவட்டம், வேப்பூர் பேருந்து நிலையம் எதிரே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மேம்பாலம் கட்டும் பணி அப்பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் ... Read More

வேப்பூர் அருகே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
கடலூர்

வேப்பூர் அருகே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை அவர்களின் 15ஆவது நிதி குழு மானிய நிதி ... Read More

கடலூர் அருகே அரசு ஊழியரின் பூட்டிய வீட்டில் 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு : திருடியவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்.!
கடலூர்

கடலூர் அருகே அரசு ஊழியரின் பூட்டிய வீட்டில் 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு : திருடியவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள அடரி கிராமத்தைச் சேர்ந்த கபிலன் (32) த/பெ அழகேசன் என்பவர் விருத்தாசலம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து ... Read More

வேப்பூர் அருகே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
கடலூர்

வேப்பூர் அருகே வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் பிஎஸ்வி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரசெல்வகுமாரி ... Read More

விருத்தாச்சலம் அருகே 4 வயது சிறுமியின் பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி காவல்துறை தடுத்து நிறுத்தம்.
கடலூர்

விருத்தாச்சலம் அருகே 4 வயது சிறுமியின் பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி காவல்துறை தடுத்து நிறுத்தம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் நேற்று அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியதில் தாயின் கண் முன்னே 4 வயது சிறுமி உயிரிழந்தன இதனால் கிராமமே ... Read More

வேப்பூர் அருகே ஆற்றிற்கு துணி துவைக்க சென்றவர் தரைப்பாலத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.! போலீசார் விசாரணை.
கடலூர்

வேப்பூர் அருகே ஆற்றிற்கு துணி துவைக்க சென்றவர் தரைப்பாலத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு.! போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் -நகர் கிராமத்தில் உள்ள மணிமுத்தாற்றில் அக்கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி குமாரி (வயது 33) இன்று அங்குள்ள மணிமுத்தாறு தரைப்பாலத்தில் துணி துவைத்து கொண்டிருந்த பொழுது... ... Read More

நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்; அம்பேத்கர் திருவுருவச் சிலை வைக்க உறுப்பினர்கள் கோரிக்கை.!
கடலூர்

நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்; அம்பேத்கர் திருவுருவச் சிலை வைக்க உறுப்பினர்கள் கோரிக்கை.!

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கினார், துணைப் பெருந்தலைவர் ஜான்சிமேரி தங்கராசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, ... Read More

சிறுபாக்கம் அடுத்துள்ள வ. மேட்டூர் கிராமத்தின் உள்ளே பேருந்து வர வேண்டும் என்று அரசு பேருந்தை வழிமறித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்

சிறுபாக்கம் அடுத்துள்ள வ. மேட்டூர் கிராமத்தின் உள்ளே பேருந்து வர வேண்டும் என்று அரசு பேருந்தை வழிமறித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் அடுத்துள்ள வ.மேட்டூர் கிராமத்திற்கு அரசு பேருந்து ஊரின் உள்ளே வர வேண்டியும், திட்டக்குடி - ஆத்தூர் வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண்-255 வ.மேட்டூர் வழியாக செல்ல வேண்டும் ... Read More

கடலூர் அருகே மனு கொடுக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் விபத்தில் சிக்கி படுகாயம் : போலீசார் விசாரணை.
கடலூர்

கடலூர் அருகே மனு கொடுக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் விபத்தில் சிக்கி படுகாயம் : போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய் கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பாக நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கட்சியினர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம்..   பாரதிய ... Read More