Category: கடலூர்
விருத்தாசலத்தில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாணவர்கள்சங்கம் இணைந்து ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ... Read More
ஏ.சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஏ.சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை குழு கூட்டம் மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ... Read More
விருத்தாசலத்தில் வெடி வெடித்ததை தட்டி கேட்டதால் குமரப்பா காலனி குடியிருப்புக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் புதுப்பேட்டை நகரின் இருக்கும் குபேரசாமி பிள்ளை காலனியில் சுமார் 10 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அருகில் உள்ள டீக்கடையில் வெடி வெடித்துக்கொண்டிருந்த அராஜக ... Read More
சிறுபாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது..!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுபாக்கம் சரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், ... Read More
வேப்பூர் அருகே டாஸ்மாக் பாரில் ஜோராக நடைபெறும் மது விற்பனை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் லேனா திருமண மண்டபத்திற்கு பின்புறம் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது அதன் அருகில் அரசு அங்கீகாரம் பெற்ற பார் இயங்குகிறது. இங்கு 24 ... Read More
வேப்பூர் அருகே போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள என். நாரையூர் கிராமத்தில் கஞ்சா, மது, ஹான்ஸ், புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களால் அடிமையாகி இளைஞர்கள் அதிக அளவில் ... Read More
மணிமுத்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் : முதியவர் கைது நகைக்காக அடித்துக் கொன்றது அம்பலம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மணிமுத்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டார் நகைக்காக பெண்ணை அடித்துக்கொண்டது அம்பலமாகியுள்ளது. நல்லூர் வில்வினேஸ்வரர் கோவில் அருகே மணிமுத்தா ஆற்றில் கடந்த ... Read More
பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி இன்றி வைக்கப்பட்ட பட்டாசு கடை தீ விபத்து ஏற்படும் அபாயம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் நல்லூர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெறும், சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மொத்தமாகவும் ... Read More
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வேப்பூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை - திருச்சி செல்லும்... வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சாலையின் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலையில் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு. தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை ... Read More
வேப்பூர் அருகே ஆம்புலன்ஸில் பிறந்தது அழகான பெண் குழந்தை.
செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுப்பாக்கம் அடுத்துள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஷிகா அவருக்கு வயது 22, நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது ... Read More
