Category: கடலூர்
பண்ருட்டியில் வழக்கறிஞர் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு !
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன் இவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் சரவணன் கடலூர் சாலையில் தனது அலுவலகம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் ... Read More
டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
டெங்கு தினத்தை முன்னிட்டு,டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உப்பட்டி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் த ... Read More
பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு.
பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு .சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தமிழக அரசும் சமூக ... Read More
பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு !
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தமிழக அரசும் சமூக ஆர்வலர்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் நீர் மோர் பந்தல் திறந்து வரும் நிலையில் ... Read More
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, ... Read More
பண்ருட்டி நகர பகுதியில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் வடை சுட்டு வாக்கு சேகரிப்பு !
தமிழகத்துக்கு அறிவித்த திட்டங்களை வழங்காமல், மக்களை கவரும் வகையில் பேசி பிரதமர் மோடி வாயால் வடை சுட்டு ஏமாற்றுகிறார் என கூறி கடலூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து ... Read More
கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவக்கொழுந்து மகன் தீவிர பிரச்சாரம்
கடலூர் பாராளுமன்ற தொகுதி தே.மு. தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டு அவரது மகன் விஜயராஜ் பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தே.மு. தி.க., வேட்பாளர் ... Read More
கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார் என விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கினார்
"கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார்"என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மறைந்த விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கினார் ! நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக ... Read More
அருள்மிகு ஶ்ரீவள்ளி, தெய்வானை சமேத குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீவள்ளி, தெய்வானை சமேத குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் ... Read More
கடலூர் பாராளுமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கி வேட்பாளர் சிவகொழுந்து அறிவித்த நிலையில் நிர்வாகிகள் வெடிடவெடுத்து இனிப்புகள் வழங்கினர்.
அதிமுக கூட்டணியில் கடலூர் பாராளுமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கி வேட்பாளர் சிவகொழுந்து அறிவித்த நிலையில் நிர்வாகிகள் வெடிடவெடுத்து இனிப்புகள் வழங்கினர். அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக கட்சிக்கு கடலூர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் ... Read More
