Category: கடலூர்
தனியார் பள்ளி வேன் சிக்கிய குழந்தை உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் ரக்சன் வயது 1 1/2 குழந்தை வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காடாம்புலியூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் பள்ளி வேன் ... Read More
ஆவடியில் லஞ்சம் வாங்கிய வணிக உதவி பொறியாளர் கைது.
ஆவடி கோவில்பதாகை பழைய அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா/ 62. இவரது தம்பி ஜெயபாலன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட வணிக மின் இணைப்பை வீட்டு மின் ... Read More
5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
குறிஞ்சிப்பாடியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் தமிழக வேளாண் விற்பனை ... Read More
பண்ருட்டியில் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் தயாளன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் மூர்த்தி ... Read More
பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட சார்பாக கடலூர் புதுப்பாளையம் இந்து அறநிலைத்துறை அலுவலகம் எதிரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அவருடன் கடலூர் கிழக்கு ... Read More
பா.ஜ.க. சார்பில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் புதுப்பாளைத்தில் ஆர்ப்பாட்டம்.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை ... Read More
குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு மாங்குடி அத்திப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் ஊராட்சியில் ஏ ஜி எம் டி திட்ட பணிகளை ... Read More
பெண்ணாடம் அருகே பழுதான மின் கம்பத்தை சரிசெய்வதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் அலட்சியம். பொதுமக்கள் அவதி
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கோனூர் கிராமத்தில் கடந்த வாரம் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மின் கம்பங்கள் சாய்ந்தது. இந்நிலையில் கோனூர் கிழக்கு பகுதியில் மின் கம்பம் முறிந்ததால் குடிநீர் வழங்கக்கூடிய ஆழ்துளை ... Read More
காட்டுமன்னார்கோயிலில் கேலக்ஸி ரேட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.
காட்டுமன்னார்கோயில் கேலக்ஸி ரோட்டரி சங்கம் மற்றும் பாண்டிச்சேரி ஜோதி ஆரஞ்சு விசன் சென்டர் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கேலக்ஸி ரோட்டரி ... Read More
ஓடாத வாகனத்திற்கு லட்சக்கணக்கில் எரிபொருள் நிரப்பியாதாக கணக்கு கட்டியதால் கவுன்சிலர்கள் ஆவேசம்.!
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, சண்முகசிகாமணி(கிஊ) ஆகியோர் முன்னிலை ... Read More




