BREAKING NEWS

Category: கடலூர்

விருத்தாச்சலம் அருகே  நீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் சடலம். காவல்துறையினர்
கடலூர்

விருத்தாச்சலம் அருகே நீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் சடலம். காவல்துறையினர்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திர பட்டினம் கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மூன்றாவது மகனான சரவணகுமார் (வயது - 35) கடந்த 9 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள், நண்பர்கள் என ... Read More

வேப்பூர் கூட்ரோடு குட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
கடலூர்

வேப்பூர் கூட்ரோடு குட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.

அம்பேத்கர் படிப்பகத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து.. போராட்டத்தில் ஈடுபட்ட விசிக ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு பகுதியில் உள்ள ... Read More

அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
கடலூர்

அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.   கம்மாபுரம் ... Read More

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.
கடலூர்

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.

விருத்தாசலம் ரயில்வே மேம் பாலம் அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று வாலிபர்கள் பலத்த காயம்.   கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயர்மடம் தெரு தமிழேந்தி மகன் அன்புச்செல்வன் - ... Read More

அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..
கடலூர்

அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள ராஜா வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு,..     அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ... Read More

அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
கடலூர்

அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

வேப்பூர் அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து தைத்திருநாள் மற்றும் சூரியன் பொங்கல் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் அக்கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ ... Read More

விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
கடலூர்

விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி அலுவலக நகர மன்ற கூட்ட அரங்கில் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் துணைத் தலைவர் ராணி தண்டபாணி முன்னிலையில் நகர மன்ற அவசர கூட்டம் ... Read More

அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்.! தினந்தோறும் இதே நிலை என்று பொதுமக்கள் வேதனை.!
கடலூர்

அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்.! தினந்தோறும் இதே நிலை என்று பொதுமக்கள் வேதனை.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்து வழிமறித்து ஏன் இவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று கேள்வி ... Read More

கடலூர் அருகே மேமாத்தூர் மணிமுத்தாற்று குறுக்கே மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் ஆய்வு.!
கடலூர்

கடலூர் அருகே மேமாத்தூர் மணிமுத்தாற்று குறுக்கே மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் ஆய்வு.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் மணிமுத்தாற்றில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அந்த கிராமத்தின் குறுக்கே ஆற்றைக் கடந்து பயணம் செய்யும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பல ஆண்டுகளாக ... Read More

தீப்பிடித்து எரிந்த வீட்டின் உரிமையாளரை திமுக நல்லூர் இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி நேரில் ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கடலூர்

தீப்பிடித்து எரிந்த வீட்டின் உரிமையாளரை திமுக நல்லூர் இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி நேரில் ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூரில் மூக்காயி என்பவருது கூரை வீடு எரிந்து சேதமானது இதில் அவரது உடமைகள், ஒன்றரை பவுன் தங்க நகை, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் குடும்ப அட்டை, ... Read More