BREAKING NEWS

Category: கன்னியாகுமரி

ஶ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கலை அரங்கம் திறப்பு விழா!
கன்னியாகுமரி

ஶ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கலை அரங்கம் திறப்பு விழா!

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி, சித்திரங்கோடு பேரூராட்சி, ஊற்றுப்பாறவிளை அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் 50-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை அரங்கம் திறப்பு விழாவில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ... Read More

நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டாக எவ்வித உபகரணங்களும் வழங்கவில்லை: தமிழக முதல்வருக்கு ஆதித்தமிழர் கட்சி புகார் மனு!
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டாக எவ்வித உபகரணங்களும் வழங்கவில்லை: தமிழக முதல்வருக்கு ஆதித்தமிழர் கட்சி புகார் மனு!

தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் சதர்ன் வெஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் சக 750 ஆண்.பெண் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியில் இருந்து ... Read More

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!
கன்னியாகுமரி

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!

திட்டுவிளை மார்த்தால் அசிசி பள்ளி வளாகத்தில் ஜாய் பவுண்டேஷன் மற்றும் கால்வின் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் சுமார் 170 பேர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். 8 நபர்கள் கண் புரை நீக்குதல் அறுவை ... Read More

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.
கன்னியாகுமரி

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்த இரண்டு மாணவிகள் தேர்வு முடிந்த பிறகு தங்களது காதலருடன் ஓடி சென்றதாக காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ... Read More

குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்” விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி

குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்” விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி சமூக பணித்துறையும், கோட்டார் மறைமாவட்ட ஆற்றுப்படுத்துதல் பணியும் இணைந்து "மன அழுத்த மேலாண்மை, குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்" என்ற தலைப்புகளில் மூன்று பிரிவுகளாகப் ... Read More

“கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கன்னியாகுமரி

“கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் வளர்ப்பு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறை மாணவிகள் செல்வி ஷாரோன் செல்வ கிறேஸ் மற்றும் ஜோனிஷா இனணந்து "கற்றல் சிரமத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் கற்றலை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய திறன் ... Read More

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் தகராறில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம்.
கன்னியாகுமரி

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் தகராறில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம்.

கன்னியாகுமரி,  தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வந்து செல்கின்றனர்.   இந்நிலையில், விவேகானந்தபுரம் பகுதியிலுள்ள நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நிர்ணயித்த ... Read More

ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்!
கன்னியாகுமரி

ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தாக்கல் செய்திருந்தார் அதில்..    2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கல்வி நிறுவன வாகன விதிகள் ... Read More

கன்னியாகுமரி

கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சென்னையில் இருந்து கன்னியாகுமாரி நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து நாகர்கோயில் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ ... Read More