BREAKING NEWS

Category: கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி குரூப் 4 தேர்வு மையம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.

கள்ளக்குறிச்சியில் வன்முறையில் சேதமான தனியார் பள்ளியில் நடக்க இருந்த குரூப் 4 தேர்வு, வேறு மையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று வெளியிட்டுள்ள ... Read More

மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலை?! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
கள்ளக்குறிச்சி

மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலை?! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலையும், சூறையாடப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர்களிடம் இன்று தெரிவித்தார். ... Read More

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த மரணத்துக்கு நீதிகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் ... Read More

மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரதேச பரிசோதனை செய்வதில் தாமதம்: ஏன்?
கள்ளக்குறிச்சி

மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரதேச பரிசோதனை செய்வதில் தாமதம்: ஏன்?

சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ... Read More

சின்னசேலம் வன்முறை வழக்கு- கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 108 பேர் இன்று ஆஜர்
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் வன்முறை வழக்கு- கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 108 பேர் இன்று ஆஜர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து நேற்று கலவரம் வெடித்தது. இதில் போலீஸ் வாகனம் மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் ... Read More

சின்னசேலம் பள்ளி மாணவி மர்மமரணம்- மேலும் 2 ஆசிரியைகள் இன்று அதிரடியாக கைது.
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் பள்ளி மாணவி மர்மமரணம்- மேலும் 2 ஆசிரியைகள் இன்று அதிரடியாக கைது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் ... Read More

கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு செயலாளர் திடீர் கைது . இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு செயலாளர் திடீர் கைது . இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு குறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சிறிதுநேரத்தில் அது கலவரமாக வெடித்தது. போலீஸ் வாகனம் மீது போராட்டகாரர்கள் கற்களை வீசினார்கள்.     ... Read More

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது… குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி: உதயநிதி ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது… குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி: உதயநிதி ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி ... Read More

“சமூக விரோதிகள் உள்ளே நுழைந்ததால் சின்னசேலம் வன்முறை களமாக மாறி உள்ளது”: கே.எஸ்.அழகிரி.
கள்ளக்குறிச்சி

“சமூக விரோதிகள் உள்ளே நுழைந்ததால் சின்னசேலம் வன்முறை களமாக மாறி உள்ளது”: கே.எஸ்.அழகிரி.

பொதுமக்களின் கோபத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்ததால், சின்னசேலம் மாணவி இறந்த விவகாரம் வன்முறையாக மாறியுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.     திண்டுக்கல்லில் நேற்று இரவு ... Read More

கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து ... Read More