BREAKING NEWS

Category: காஞ்சிபுரம்

தொடர் விடுமுறை இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
காஞ்சிபுரம்

தொடர் விடுமுறை இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்று வருகிறது.   கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் ... Read More

குற்றவியல் நடைமுறை சட்டங்கள் பெயர் மாற்றத்தை திரும்பப் பெறுதல் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு நடைபெற்றது.
காஞ்சிபுரம்

குற்றவியல் நடைமுறை சட்டங்கள் பெயர் மாற்றத்தை திரும்பப் பெறுதல் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு நடைபெற்றது.

குற்றவியல் நடைமுறை சட்டங்கள் பெயர் மாற்றத்தை திரும்பப் பெறுதல் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு நடைபெற்றது. மத்திய ... Read More

பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை மாணவிகள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ஏழிலரசன் திறந்து வைத்தார்.
மாவட்டச் செய்திகள்

பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை மாணவிகள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ஏழிலரசன் திறந்து வைத்தார்.

திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதலே பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி தரத்தை உயர்த்தும் அனைத்து திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் சின்னகாஞ்சிபுரம் ... Read More

காஞ்சிபுரம்18வது வார்டில் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்18வது வார்டில் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா!

திமுக தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க, கழக இளைஞரணி செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பெயரில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் க.சுந்தர் எம்எல்ஏ ... Read More

நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்
அரசியல்

நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்

மாங்காட்டில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உருக்கமான பேச்சு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் டி ஆர் பாலு போட்டியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் இந்தியா ... Read More

உலக தையல் கலைஞர்கள் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் கலைஞர்களின் பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம்

உலக தையல் கலைஞர்கள் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் கலைஞர்களின் பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி உலக தையல் கலைஞர்கள் தினம் மற்றும் நவீன தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநில மூன்றாம் ஆண்டு விழாவை ஒட்டி தையல் கலைஞர்கள் காந்தி சாலையில் உள்ள பெரியார் ... Read More

பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.
கல்வி

பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.

சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது இதில் பெண்கள் ஆண்களை சகோதரர்களாக கருதியும், ஆண்கள் பெண்களை சகோதரியாக நினைத்து கையில் கயிறு கட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ... Read More

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நூறாவது நாள் கொண்டாடும் வகையில் விஷார் ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு செய்த பாஜக மாவட்ட துணைத் தலைவர்.
காஞ்சிபுரம்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி நூறாவது நாள் கொண்டாடும் வகையில் விஷார் ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு செய்த பாஜக மாவட்ட துணைத் தலைவர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷார் ஊராட்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நூறாவது நாளை முன்னிட்டு பாஜக மாவட்ட ... Read More

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்கள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, ... Read More

காஞ்சிபுரம் வழியாக இயங்கி வந்த வட்ட ரயில் சேவை குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என காஞ்சிபுரம் ஆய்விற்கு வந்த தென்னக ரயில்வே , சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின்புனித் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வழியாக இயங்கி வந்த வட்ட ரயில் சேவை குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என காஞ்சிபுரம் ஆய்விற்கு வந்த தென்னக ரயில்வே , சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின்புனித் தெரிவித்தார்.

தென்னக ரயில்வே சார்பில் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக மின்சார ரயில் மற்றும் தொலைதூர ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் தென்னக ரயில்வேயில் சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின் புனித் இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ... Read More