Category: குற்றம்
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டப்பஞ்சாயத்து செய்து குற்றவாளியை காப்பாற்ற முயன்ற காட்பாடி சிஎஸ்ஐ நிர்வாகிகள்: நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்! காட்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள ... Read More
தேவூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி பெண் பலி வேன் டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை
தேவூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22.01.2019ம் தேதி இரவு 7:45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் தனது மனைவி செல்வி (36), என்பவரை பின்னால் உட்கார வைத்துக் ... Read More
கொடநாட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ... Read More
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலை விபத்து ஆறு பேர் பலி; ஓட்டுநர் கைது.
ஆந்திர பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டம், தேவாரப்பள்ளி தாலுகா, சின்னாக் கவுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு (25 ). ஈச்சர் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் தனது ஈச்சர் வாகனத்தில் சேலம் பக்கம் ... Read More
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி…
சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் அதிகாலை 8 நபர்களுடன் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ... Read More
கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ் இவர் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி மறுவிற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை மதன்ராஜ் பார்த்தார். இதையடுத்து ... Read More
டியூஷன் சென்று வீடு திரும்பும்போது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி இவரது மகன் தனுஷ் (17) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ... Read More
மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, மின் கம்பங்களின் மீது மோதியதில் 22 மின்கம்பங்கள் சாய்ந்ததால் இரவில் மூழ்கியுள்ள கிராமங்கள்.
காட்பாடி அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியில் மின் கம்பி சிக்கி 22 மின்கம்பங்கள் கீழே விழுந்து சேதம். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வேதனை. வேலூர் மாவட்டம்; காட்பாடி ... Read More
பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
பூர்விக சொத்தை தனது சிறிய தகப்பனார் ஏமாற்றி தன்னையும் தன்னுடைய தாயையும் வீட்டை விட்டு துருத்தியதாக பழைய கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி சார்ந்த கீதா, என்பவர் தனது தாய் மற்றும் கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ... Read More
5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்க பொருட்களை கோத்தகிரியைச் சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ... Read More