BREAKING NEWS

Category: குற்றம்

வடுகன்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரின் செல்போன் திருட்டு  செல்போன் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
குற்றம்

வடுகன்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரின் செல்போன் திருட்டு செல்போன் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்த மாலதி ... Read More

கும்பகோணம் அருகே பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் இவரிடம் இருந்து நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
குற்றம்

கும்பகோணம் அருகே பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் இவரிடம் இருந்து நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன் உள்ளார்.   இவர் , நிலம் தொடர்பாக கருப்பூரை சேர்ந்த சிவக்குமாரை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து நாச்சியார் ... Read More

தேனி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது.
குற்றம்

தேனி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது.

அரசு மருத்துவர், சார்பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரணை. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் (31). இவருக்கு ... Read More

வேலூரில் 7 சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
குற்றம்

வேலூரில் 7 சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

வேலூரில் உள்ள அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து ஏழு சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக சிறார்கள் ... Read More

லத்தேரியில் சொத்தில் மனைவியின் பங்கை தனக்கு கேட்டு கொடுக்காததால் தூங்கிக்கொண்டிருந்த மாமனாரை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த மருமகன் கைது.
குற்றம்

லத்தேரியில் சொத்தில் மனைவியின் பங்கை தனக்கு கேட்டு கொடுக்காததால் தூங்கிக்கொண்டிருந்த மாமனாரை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த மருமகன் கைது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கலைஞர் நகரை சேர்ந்தவர் முதியவர் செல்வம் (வயது 62). கூலி தொழிலாளியான இவர் மகள் ஜெயலட்சுமி மற்றும் மருமகன் பிரபாகரனுடன் வசித்து வந்த நிலையில் நேற்று காலை ... Read More

28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.
குற்றம்

28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை தொழிலாளி வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காட்டுவெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் ... Read More

காட்பாடி அடுத்த லத்தேரியில் கூலி தொழிலாளி படுகொலை ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை மீட்டு லத்தேரி போலீசார் தீவிர விசாரணை.
குற்றம்

காட்பாடி அடுத்த லத்தேரியில் கூலி தொழிலாளி படுகொலை ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை மீட்டு லத்தேரி போலீசார் தீவிர விசாரணை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (65) இவர் அதே பகுதியில் தேங்காய் தோல் உரிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஹேமாவதி ... Read More

அந்தியூரில் சுவர் ஏறி குதித்து வீட்டில் திருடிய பெண் கைது.
குற்றம்

அந்தியூரில் சுவர் ஏறி குதித்து வீட்டில் திருடிய பெண் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூபதி இவர் தனது குடும்பத்துடன் பேட்டை பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருகிறார் இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனது வீட்டில் உள்ளே லைட் ... Read More

அந்தியூரில் துணிக்கடையில் திருடிய கொள்ளையன் கைது.
குற்றம்

அந்தியூரில் துணிக்கடையில் திருடிய கொள்ளையன் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.   இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி இவரது துணிக்கடையில் நள்ளிரவு 4 ... Read More

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றம்

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பழைய காயலில் வாலிபருக்கு கத்திக்குத்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் முன் விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.   பழைய காயல் காமராஜபுரம் வெல்வெட் காம்பவுண்ட் ஆறுமுகராஜ் மகன் ... Read More