BREAKING NEWS

Category: குற்றம்

ஆண்டிபட்டி அருகே  4கிலோ 900கிராம் கஞ்சா  கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
குற்றம்

ஆண்டிபட்டி அருகே 4கிலோ 900கிராம் கஞ்சா கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட சீலமுத்தையாபுரம் ஓடைபகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வருசநாடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.     தகவலின் அடிப்படையில் வருசநாடு காவல் துறை சார்பு ... Read More

தேனி அருகே குடிப்பதற்காக பணம்  தராததால் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்.
குற்றம்

தேனி அருகே குடிப்பதற்காக பணம் தராததால் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் கிராமத்தில் மருது பாண்டி என்ற இளைஞர் அவரது தாய் ஜோதிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டது நிலையில் தாய் பணம் தர மறுத்ததால் வீட்டில் இருந்த ... Read More

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி சீருடையில் மது போதையில் சாலையில் தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல், பெற்றோர்கள் அதிர்ச்சி.
குற்றம்

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி சீருடையில் மது போதையில் சாலையில் தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல், பெற்றோர்கள் அதிர்ச்சி.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்தம்பட்டி, மன்னாயக்கன்பட்டி, செல்லப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் ... Read More

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை.
குற்றம்

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை.

தஞ்சை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தஞ்சை அருகே சூரக்கோட்டை அம்மா குளம் ... Read More

திருச்சியில் வெவ்வேறு  இடங்களில்  வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது.
குற்றம்

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது.

திருச்சி கலெக்டர் ரோடு கோரிமேடு பகுதியை சேர்ந்த கருப்புசாமி(45) என்பவர் அரிஸ்டோ ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பாண்டி என்கிற வீரமுத்து(25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்து ... Read More

பாலமேடு பகுதியில் சந்தன கட்டை கடத்திய 4 பேர் கைது – போலிஷ் விசாரணை.
குற்றம்

பாலமேடு பகுதியில் சந்தன கட்டை கடத்திய 4 பேர் கைது – போலிஷ் விசாரணை.

மதுரை மாவட்டம் பாலமேடு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு பாலமேடு ஸ்டேட் பேங்க் முன்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.   அப்போது சுமார் 2.30 மணியளவில் சந்தேகத்திற்கமாக ... Read More

சென்னையில் போதைப் பாக்கு விற்றதற்காக ஒரு வாரத்தில் 153 போ் கைது செய்யப்பட்டனா். 
குற்றம்

சென்னையில் போதைப் பாக்கு விற்றதற்காக ஒரு வாரத்தில் 153 போ் கைது செய்யப்பட்டனா். 

  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘புகையிலைப் பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளார். ... Read More