Category: கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சென்னையை அடுத்து மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தனது ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரகரனிடம் வழங்கியுள்ளார். கோவை மாநகராட்சியில் மொத்தம் ... Read More
கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி கோவையில் 4வது ஆண்டாக நடைபெற உள்ள மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ
கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி கோவையில் 4வது ஆண்டாக நடைபெற உள்ள மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனை சார்பாக கடந்த 2017,18,19, ஆகிய மூன்று ஆண்டுகள் ... Read More
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய செயலாளர் டாக்டர்.ஆ.ஹென்றி கலந்து கொண்டு ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பல்வேறு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்..
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..ஃபேரா கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நேரு நகர் நந்து ... Read More
கோவையில் கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கோவையில் பேட்டி..
கோவையில் வரும் ஆகஸ்ட் மாதம் 17"ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் கிங் ஆஃப் கிங்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ... Read More
கோவை பந்தயசாலை பகுதியல் உள்ள தாஜ் உணவகத்தில், ஆசியா நகை கண்காட்சி 2024 எனும் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் பிரபலமான முன்னனி நகைகடையினர் தங்களது அரங்குகளை காட்சிப்படுத்தினர்
கோவை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நுண் கலை நகை கண்காட்சியான ஆசியா நகை கண்காட்சி 2024 எனும் கண்காட்சி கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தாஜ் உணவகத்தில் இன்று துவங்கபட்டது. ஜுன் 14, ... Read More
மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய யானைக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயல்பாக உணவு எடுத்துக்கொள்வதால் இன்று மாலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதிக்குள் சென்ற இதன் ... Read More
கோயம்புத்தூர் பேஷன் பெஸ்ட் எனும் போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2024 எனும் பட்டத்தை வென்ற குடும்ப தலைவிகள்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பன் ரிபப்ளிக் வணிக வளாகத்தில், இரண்டு நாட்கள் நடைபெற்ற கோயம்புத்தூர் பேஷன் பெஸ்ட் எனும் போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2024 எனும் பட்டத்தை ... Read More
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நடன போட்டிகளில் பல்வேறு நடனங்களை ஆடி அசத்திய மாணவ, மாணவியர்கள்…
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் ஈவன்ட் மேனேஜ்மென்ட் சார்பாக மூன்றாவது, மாவட்ட அளவிலான நடன போட்டியின், தகுதி சுற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ... Read More
கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது
உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் முன்னதாக உலக அமைதி வேண்டி மவுனம் ... Read More
இளைய தலைமுறையினர் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செவிலியர் பணியை தேர்ந்தெடுக்கும் வகையில், உலக செவிலியர்கள் தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
நாடு முழுவதும் உலக செவிலியர்கள் தினமாக மே மாதம் 12ம்தேதி கொண்டாட பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் ... Read More