BREAKING NEWS

Category: சிவகங்கை

சிவகங்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடையில் மளிகை கடை நடத்தி வருபவர் ரஹமத்காமிலா இவர் தனது மளிகை கடைக்கு மாதம்தோறும் மின்சார வாரியத்திற்கு கட்டக்கூடிய தொகையை அதிக கூடுதல் தொகையாக வருவதாகவும் அதை சரிவர அளவீடு ... Read More

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.
சிவகங்கை

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.   ராமநாதபுரம் மாவட்ட, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த ஜான் உத்தமநாதன் என்பவரும் அவரது மனைவியான முப்பையூர் அரசு ... Read More

ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று ஸ்ரீ பதினெட்டாம்படி  கருப்பரை ஏராளமான  பக்தர்கள் வழிபாடு செய்தனர்
சிவகங்கை

ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பரை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்

  https://youtu.be/RTPWE8-u7Q8     சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வெங்களூர் பன்சயாத் பூங்குடி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்துவரும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் பெரிய கருப்பர், சின்ன கருப்பர் மதுரைவீரன், மற்றும், ராக்கசி ... Read More

திருப்புவனம் அருகில் பொட்ட பாளையம்ஸ்ரீநிதி நர்சிங் கல்லூரி மற்றும் மணலூர் பந்து கம்பெனியில் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை

திருப்புவனம் அருகில் பொட்ட பாளையம்ஸ்ரீநிதி நர்சிங் கல்லூரி மற்றும் மணலூர் பந்து கம்பெனியில் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் பொட்ட பாளையம்ஸ்ரீநிதி நர்சிங் கல்லூரி மற்றும் மணலூர் பந்து கம்பெனியில் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி ... Read More

வைகைஅணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு
சிவகங்கை

வைகைஅணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

வைகைஅணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு தேனி, மதுரை, திண்டுக்கல் ,சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட வைகைஆற்றங்கரையோர மக்களுக்கு ... Read More

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் தாலுகாவில் இந்திய கூட்டணி  நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்.
அரசியல்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் தாலுகாவில் இந்திய கூட்டணி  நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்.

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் தாலுகாவில் இந்திய கூட்டணி  நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம். இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியின் நிர்வாகிகளும் மற்றும்,அமைச்சர் பெரியகருப்பன்,சட்டமன்ற உறுப்பினர், தமிழரசி ரவிக்குமார். திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேர்மன் . ... Read More

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா
சிவகங்கை

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது.  2018- 2021ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை கலை அறிவியல் பாடங்களில் பயின்று பட்டம் ... Read More

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா.!
சிவகங்கை

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா.!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. 2017- 2020ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை கலை அறிவியல் பாடங்களில் பயின்று பட்டம் ... Read More

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் பிரிவு உபச்சார விழா..!
சிவகங்கை

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் பிரிவு உபச்சார விழா..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று மன்ற நிறைவு விழா மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் பிரிவு உபச்சார விழா கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது.   வரலாற்றுத் ... Read More

சிவகங்கையில் போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி. 
சிவகங்கை

சிவகங்கையில் போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி. 

வருகின்ற (25.04.2023) அன்று காலை 10.00 மணிக்கு மானகிரியில் துவங்கி கோவிலூர், காரைக்குடி நகர் பகுதி,கோட்டையூர் பேரூராட்சி, கண்டனூர் பேரூராட்சி வழியாக புதுவயலில் நிறைவு பெறுகிறது.   மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெறும் ... Read More