Category: சிவகங்கை
மாவட்ட செய்திகள்
சாதிக்காக சோதிக்கிறாரா பெரியகருப்பன்? கடையடைப்பு நடத்தும் அளவுக்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தும் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேருந்து நிலையத்தை ஊருக்கு வெளியே கட்ட அவசரகதியில் பூமிபூஜை போடவைத்து விட்டாராம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். பூமிபூஜையில் தொகுதி ... Read More
தலைப்பு செய்திகள்
வைகை ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு! பச்சைத்துண்டு பேரணி நடத்த விவசாயிகள் முடிவு. வைகை ஆற்றில் மணல் குவாரிகளை அமைப்பதன் மூலம் மதுரை, சிவகங்கை மாவட்ட குடிநீர் ஆதாரங்களை தமிழக அரசு அழிக்கப்பார்க்கிறது ... Read More
மாவட்ட செய்திகள்
இரிடியம் மோசடியில் ரூ.3.5 கோடி இழந்த தொழிலதிபர் தற்கொலை! போலீஸாரை கண்டித்து உறவினர்கள் மறியல். இரிடியம் மோசடி கும்பலிடம் ரூ.3.5 கோடியை இழந்த மானாமதுரை தொழிலதிபர் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். முன்பே புகார் ... Read More
மாவட்ட செய்திகள்
மகன் உயிரிழப்பு- பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தந்தை. சாலையை கடக்க முயன்ற 1ஆம் வகுப்பு சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. சிவகங்கையை அடுத்துள்ள கண்டனி ... Read More
மாவட்ட செய்திகள்
நாட்டு வெடிகுண்டால் வாய் சிதைந்த பசு: பசியால் துடிக்கும் கன்று. தமிழகத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயத் தோட்டங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சில சமூக விரோதிகள் பன்றி வெடி (அவுட்டுக்காய்) என்னும் ஒருவகை ... Read More
தலைப்பு செய்திகள்
மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு கடந்த 19 ம் தேதி நடந்த தேர்தலில் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ... Read More
தலைப்பு செய்திகள்
தேவகோட்டை நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு. தேவகோட்டை நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி கவுன்சிலர்களான கே.எஸ். சுந்தரலிங்கம், நிரோசா, எஸ்.ரமேஷ், ஆர்.ராதிகா உட்பட ... Read More
தலைப்பு செய்திகள்
வெற்றிபெற்ற இளம் கவுன்சிலர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. மதுரையில் ஒரு மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய ... Read More
மாவட்ட செய்திகள்
ஆசிரியருக்கு கத்திக்குத்து காரைக்குடியில் மாணவர் வெறிச்செயல். செல்போன் கொண்டு வந்ததால் தாயை அழைத்து கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் மாணவர் வெறிச்செயல் காரைக்குடியில் ஆசிரியரை கத்தியால் குத்திய ஐடிஐ மாணவரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை ... Read More



