BREAKING NEWS

Category: செங்கல்பட்டு

பூந்தமல்லி அருகே வாகனத்தில் எடுத்து வந்த ஒரு டன் குட்கா பறிமுதல், சோதனையின் போது நிற்காமல் சென்ற வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார்.
செங்கல்பட்டு

பூந்தமல்லி அருகே வாகனத்தில் எடுத்து வந்த ஒரு டன் குட்கா பறிமுதல், சோதனையின் போது நிற்காமல் சென்ற வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார்.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை நசரத்பேட்டையில் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ய போலீசார் மடக்கியபோது போலீசாரை கண்டதும் நிற்காமல் ... Read More

வண்டலூர் வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் தீயனைப்பு துறையினர் செயல் விளக்க விழிப்புணர்வு..
செங்கல்பட்டு

வண்டலூர் வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் தீயனைப்பு துறையினர் செயல் விளக்க விழிப்புணர்வு..

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (ஆராய்ச்சி மற்றும் கல்வி) முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தீயணைப்புத்துறை மாவட்ட ... Read More

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.
செங்கல்பட்டு

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ராகவா நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் (60) இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன. இதில் ... Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட மையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட மையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.

அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த  நில அளவை கள அலுவலர்களின் பல்வேறுபட்ட பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ... Read More

எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு இன்றைய விவசாயம் குறித்து பயிற்சி..
செங்கல்பட்டு

எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு இன்றைய விவசாயம் குறித்து பயிற்சி..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் கிராமத்தில் எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியர்கள் முனைவர் அசோக் குமார், முனைவர் செல்வ குமார் ... Read More

செங்கல்பட்டில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற கார் மரத்தில் மோதி விபத்து. மனைவி சம்பவ இடத்திலேயே பலி..கணவன் படுகாயம்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற கார் மரத்தில் மோதி விபத்து. மனைவி சம்பவ இடத்திலேயே பலி..கணவன் படுகாயம்.

சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சிதா (25) இவர் தாம்பரத்தில் தனியாக அறை எடுத்து தங்கி சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். அதேபோல் சங்கராபுரம் பகுதியை ... Read More

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் எஸ். ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆயிரத்து 900 பேர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் விழா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் எஸ். ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆயிரத்து 900 பேர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் விழா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

  செங்கல்பட்டு அடுத்த பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் நடத்திய பொங்கல் திருவிழாவில் மாணவ, மாணவியர் உட்பட சுமார் 12,900 பேர் பங்கேற்றனர்.   உலக அளவில் அதிகமானவர்கள் பங்கேற்ற இந்த ... Read More

செங்கல்பட்டு அரசு மறுவாழ்வு மைய தொழு நோயாளிகளோடு சிஆர்டிஎஸ் கிருஸ்துமஸ் விழா..
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மறுவாழ்வு மைய தொழு நோயாளிகளோடு சிஆர்டிஎஸ் கிருஸ்துமஸ் விழா..

செய்தியாளர் செங்கைஷங்கர். கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் அரசு தொழுநோயாளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர்.     அவர்களோடு கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டு சங்கத்தின் (சி.ஆர்.டி.எஸ்) ... Read More

பெரியார் 49வது நினைவுநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
செங்கல்பட்டு

பெரியார் 49வது நினைவுநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

செய்தியாளர் செங்கைஷங்கர். தந்தை பெரியாரின் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு பெரியாரின் திருஉருவசிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம்செலுத்தப்பட்டது.     இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ... Read More

செங்கல்பட்டில் இலவச மருத்துவம் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் இலவச மருத்துவம் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டில் சிவாஜி யோகா பவுண்டேஷன் டிரஸ்ட் அகில உலக சித்தர்கள் யோகக்கலை பயிற்சி மற்றும்ஆராய்ச்சி மைய்யம் சார்பில் இலவச யோகா மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வு SYFT-நிறுவன தலைவரும் யோகா ... Read More