Category: செங்கல்பட்டு
மாவட்ட செய்திகள்
சிவசங்கர் பாபாவுக்கு ஏப்ரல் 27 வரை சிறை!! அதிரடி உத்தரவு!! செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.இங்கு ... Read More
மாவட்ட செய்திகள்
கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன 3 இளைஞர்களின் உயிர். தண்டவாளத்தில் செல்போனை பார்த்தபடி சென்றதால் விபரீதம். செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தில் நின்றுக் கொண்டிருந்த 3 இளைஞர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உயிரிழந்த ... Read More
மாவட்ட செய்திகள்
ஆரம்பமே பிடிக்கவில்லை. தாயின் இரண்டாவது கணவரை கொலைசெய்த மகன். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (65). இவரது முதல் மனைவி மகாலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ... Read More
மாவட்ட செய்திகள்
எங்கே செல்கிறது இந்த சமூகம்.. ஓடும் பேருந்தில் பீர் குடித்து பள்ளி மாணவிகள் அட்டகாசம் !! செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்று ... Read More
மாவட்ட செய்திகள்
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்! செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை முதல்வர் ... Read More
தலைப்பு செய்திகள்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தால் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள் குழந்தைகளுடன் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவ ... Read More
மாவட்ட செய்திகள்
டாஸ்மாக் கடை; ரூ.3 லட்சம் மதுபானம் பற்றி எரிந்து நாசம். செங்கல்பட்டு பழைய பஸ் நிலைய மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் எரிந்து ... Read More



