Category: சென்னை
காச வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு மக்களுக்கு நோய் கொடுக்குறீங்க மக்கள் தொகையை குறைக்கிறது எப்படினு உங்க கடையில் தெரிஞ்சுக்கலாம் சுகாதார ஆய்வாளர் பேச்சால் பரபரப்பு
பூந்தமல்லி நகராட்சி உட்பட்ட டீ கடை மற்றும் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி நகராட்சி சுகாதார ஆய்வாளர் அய்யப்பன், பொது சுகாதார ஆய்வாளர் ... Read More
சென்னையில் மாடு முட்டி பெண்னை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று பல்வேறு சாலையில் சுற்றி திரிந்த 9 கால்நடைகளை பிடித்து கோசலையில் ஒப்படைக்க கூண்டு சென்றனர்.
சென்னையில் மாடு முட்டி பெண்னை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று பல்வேறு சாலையில் சுற்றி திரிந்த 9 கால்நடைகளை பிடித்து கோசலையில் ஒப்படைக்க கூண்டு சென்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ... Read More
வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டி கேட்டவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. போரூரில் பரபரப்பு சம்பவம்.
போரூர் அருகே வீட்டின் பக்கத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டவரின் வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், பொன்னியம்மன் நகர், மரகதாம்பாள் தெருவை சேர்ந்தவர் ... Read More
மதுரவாயலில் குடிபோதையில் தகராறு செய்த மூத்த மகனை கொலை செய்த தந்தை, இளையமகன் கைது
கொலை செய்து சுடுகாட்டில் எரித்தது விசாரணையில் அம்பலம் சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசைமணி(60), இவரது மூத்த மகன் விஜய்(35), இளைய மகன் அஜய்(26), மூத்த மகன் விஜய்க்கு 7 ... Read More
மதுரவாயிலில் தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் பல்திறன் கண்காட்சி.
மரம் நடுவோம் ,இயற்கை சுற்றுசூழை பாதுகாப்போம் மழை பெறுவோம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ மாணவியர் அசத்தல் மதுரவாயல் எம்ஜிஆர் யுனிவர்சிட்டி வணிகவியல் துறை சார்பில் மதுரவாயல் பல்கலைக்கழகத்தின் மகன் அருண்குமார் அவர்களின் ... Read More
மதுரவாயலில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..
சென்னை முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி, மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று ஜீசஸ் கால்ஸ் சர்வீஸ் ... Read More
கோயம்பேட்டில் மசூதி இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது..
சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 3வது செக்டார் பகுதியில் மஸ்ஜித்-இ-ஹிதாயா என்ற மசூதி அமைந்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான ஒப்புதல் இல்லாமல் கட்டுப்படுவதாக, கடந்த 2020ஆம் ஆண்டு உள்ளூர் ... Read More
ஜிம்முக்கு உடல் எடையை குறைக்க வந்த பெண்ணை மயக்கிய ஜிம் மாஸ்டர்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அய்யாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்/33 மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது கள்ளக்காதலி நித்தியா/33 இருவரும் திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகின்றனர். ... Read More
திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக மக்களவைக் குழுத் தலைவராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ... Read More
போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல்.
போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல். போரூர் வளசரவாக்கம் செல்லக்கூடிய ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். பெய்த கன மழை, இரண்டாம் கட்ட மெட்ரோ இரண்டாம் கட்ட பணி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல். ... Read More