BREAKING NEWS

Category: சென்னை

ஃபோர்டு ஆலை ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும்-பாமக நிறுவனர் ராமதாஸ்.
சென்னை

ஃபோர்டு ஆலை ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும்-பாமக நிறுவனர் ராமதாஸ்.

சென்னையை அடுத்த மறைமலை நகர் ஃபோர்டு ஆலை ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.   ... Read More

சென்னை: திருவொற்றியூரில் வரும் 5ம் தேதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
சென்னை

சென்னை: திருவொற்றியூரில் வரும் 5ம் தேதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

திருவொற்றியூரில் வரும் 5ம் தேதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதுகுறித்து சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிக்கை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தனியார் துறை வேலைவாய்ப்பு ... Read More

சென்னையில் துவங்குகிறது மலர் கண்காட்சி…
சென்னை

சென்னையில் துவங்குகிறது மலர் கண்காட்சி…

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மலர் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் ... Read More

தலைமைச் செயலக வாயிலில் முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு..!
சென்னை

தலைமைச் செயலக வாயிலில் முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு..!

தலைமைச் செயலக வாயிலில் முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு..! தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராதவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தும் பலன் கிடைக்காத காரணத்தால் முதியவர் சென்னை தலைமைசெயலகத்தில் தீக்குளித்த ... Read More

ஆவடி: திருமணமான 9 மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு – ஆர்டிஓ விசாரணை
சென்னை

ஆவடி: திருமணமான 9 மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு – ஆர்டிஓ விசாரணை

ஆவடி அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், செந்தில் நகர் பிருந்தாவன் அவென்யூவில் வசிப்பவர் ஐயப்பன் (35). இவர் பிராட்வேயில் ... Read More

ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்.. 3 ஆண்டுகளில் 8 லட்சம் அபராதம் .. 2,219 பேர்‌ மீது வழக்கு பதிவு.
சென்னை

ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்.. 3 ஆண்டுகளில் 8 லட்சம் அபராதம் .. 2,219 பேர்‌ மீது வழக்கு பதிவு.

சென்னை ரயில்வே கோட்டத்தில்‌, பாதுகாப்பு விதியை மீறி, ரயில்‌ படிக்கட்டுகளில்‌ தொங்கியபடி பயணித்தது தொடர்பாக, மூன்று ஆண்டுகளில்‌ 2,219 பேர்‌ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரை ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 100 ... Read More

சொத்து வரி கட்டுங்க..தவறினால் கட்டிடங்களுக்கு சீல் தான்” – சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை !
சென்னை

சொத்து வரி கட்டுங்க..தவறினால் கட்டிடங்களுக்கு சீல் தான்” – சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை !

சொத்து வரி கட்டுங்க..தவறினால் கட்டிடங்களுக்கு சீல் தான்” - சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை ! Chennai Corporation : நீண்ட நாட்களாக வரி செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி ... Read More

நள்ளிரவில் மனைவி, பிள்ளைகளை கொடூரமாக கொன்ற தந்தை.
சென்னை

நள்ளிரவில் மனைவி, பிள்ளைகளை கொடூரமாக கொன்ற தந்தை.

சென்னையை அடுத்த பொழிச்சலூரில் மனைவி மற்றும் இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த ... Read More

மனைவி, குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை! ஆன்லைனின் ரம்பம் ஆர்டர் செய்த ஐடி ஊழியர்!
சென்னை

மனைவி, குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை! ஆன்லைனின் ரம்பம் ஆர்டர் செய்த ஐடி ஊழியர்!

கடன் தொல்லையால் மனைவி, மகன், மகளை கொலை செய்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஐடி நிறுவன ... Read More

`என் தம்பி மகளுக்கு சீட் கொடுக்க மறுத்தது டிஏவி பள்ளி’- நினைவலையை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்.
சென்னை

`என் தம்பி மகளுக்கு சீட் கொடுக்க மறுத்தது டிஏவி பள்ளி’- நினைவலையை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்.

``என்னுடைய தம்பியினுடைய மகள் பூங்குழலிக்கு டி.ஏ.வி. பள்ளியில் சீட் கேட்டபோது கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்'' என்று நினைவலைகளை பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். சென்னை பள்ளிக்கரணையில் டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை ... Read More