Category: சென்னை
தலைப்பு செய்திகள்
கல்லூரி பட்டத்தை தாண்டி தனித்திறமை இருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும்! சென்னை, நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் திறன் ... Read More
தலைப்பு செய்திகள்
சென்னை சிறுமி வன்கொடுமை மருத்துவ மாணவர், துணை நடிகர் கைது. போதை மருந்து கொடுத்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மருத்துவ கல்லூரி மாணவர், சினிமா துணை நடிகர் உட்பட ... Read More
தலைப்பு செய்திகள்
ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்கினால் கல்வி அலுவலரே பொறுப்பு. பணிமாறுதல் பெற்று ஆசிரியர்கள் வேறு பள்ளிக்குச் செல்வதால் பழைய பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால் அந்தந்த வட்டார கல்வி அலுவலரே பொறுப்பு ஏற்க வேண்டும் ... Read More
தலைப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில நாள்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்தாண்டு ஜூன் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ... Read More
தலைப்பு செய்திகள்
வாயிலில் நிறுத்தப்பட்ட R15 பைக்கை அலேக்காக தூக்கிய திருட்டு கும்பல்:ஒரே நாளில் கண்டுபிடித்த சென்னை போலிஸ். சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியைச் சேர்ந்த ராஜாராமின் மகன் தினேஷ் (29). இவர் கடந்த பிப்ரவரி ... Read More
தலைப்பு செய்திகள்
இயக்குநர்கள் சங்கத் தேர்தல்: ஆர்.கே.செல்வமணி அணி வெற்றி. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தமிழ்நாடு சினிமா இயக்குநர்கள் சங்கத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தபால் வாக்குகள் உட்பட மொத்தம் ஆயிரத்து 536 வாக்குகள் பதிவாகின. ... Read More
தலைப்பு செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடியில் தனியார் கல்லூரி என்சிசி மாணவர்கள் குழந்தைகளுக்கு ஆர்வமுடன் போலியோ சொட்டு மருந்து செலுத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ... Read More
தலைப்பு செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் புளியமரத்தில் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் புளியமரத்தில் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்களும் ... Read More
தலைப்பு செய்திகள்
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை கோட்சே போட்டு தள்ளி இருக்க வேண்டும் என்று யூட்யூபில் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை ... Read More
தலைப்பு செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் நான்கு வருடங்களாக திருநங்கை யோடு குடும்பம் நடத்தி வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. ஸ்ரீபெரும்புதூரில் நான்கு வருடங்களாக திருநங்கை யோடு குடும்பம் நடத்தி வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ... Read More
