Category: சென்னை
சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய ... Read More
அரியவகை குரல்வளை கட்டி இலவச அறுவை சிகிச்சை:, எஸ்ஆர்எம் மருத்துவர்கள் சாதனை.
சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பேருந்து ஓட்டுனருக்கு குரல்வளையில் ஏற்பட்ட அறியவகை கட்டியை எஸ்ஆர்எம் மருத்துவர்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளனர். இதுவரையில் இந்த அரியவகை கட்டியால் உலக அளவில் சுமார் ... Read More
நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41-லிருந்து ரூ.44 ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.
உற்பத்தியாளர்களின் கால் நடைகளுக்குத் தேவையான இடு பொருட்களான கலப்புத் தீவனத்தையும் மற்றும் கால் நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக வழங்கி வருகிறது. கடந்த 19.08.2019 முதல் ... Read More
தப்பித்தார் நயன்தாரா..வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை..மருத்துவமனை சிக்கியதா!?
நயன் தாரா விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்ற விவகாரத்தில் அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது... அதன்படி இன்று அரசின் நான்கு பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் நயன் விக்கி வாடகைத்தாய் குழந்தை விவகாரத்தில் ... Read More
இரவு ரோந்துப் பணி போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலவன்ஸ்: தமிழக அரசின் புதிய உத்தரவுக்கு வரவேற்பு..
சென்னை: தமிழகத்தில் 1,305 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 202 மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து, புலனாய்வு காவல் நிலையங்கள் மற்றும் 27 புறக்காவல் ... Read More
கத்தி தயாராக இருக்கிறது; தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்: எச்சரிக்கும் கவிஞர் வைரமுத்து.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் உள்ள பிற மொழிகள் அழியும் என வைரமுத்து எச்சரித்துள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிராகத் தமிழ் கூட்டமைப்பு சார்பில் சென்னை ... Read More
ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டுதிருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளடங்கிய வடமேற்கு மண்டலங்களான 7 மாவ ட்டங்களில் தீபாவளி பாதுகாப்பு பணிக்காக 882 தீயணைப்பு வீரர்கள் தயார். மண்டல ஐ ஜி தகவல்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற24 கொண்டாடப்படுகிறது இத்திருநாளில் சிறுவர் முதல் பெரியவர்கள் அனைவரும் புத்தாடைகளை அணிந்து இனிப்புகளை வழங்கி பட்டாசுகளை வெடித்து வழக்கம். இந்த நேரங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கும் ... Read More
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவில் நீண்ட நேரம் திறந்திருக்கும் கடைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என போலீஸாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடை களில் கூட்டம் அலைமோதி வருகிறது. சென்னையில் முக்கிய வர்த்தக பகுதிகளில் அதிகளவில் கூட்டம் ... Read More
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த நிலையில் உள்ளது? – தலைமைச்செயலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னை நகரம் மற்றும் சென்னையின் புறநகரில் ... Read More
சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிஎம்டிஏ எல்லையை 5,904 கிலோமீட்டராக விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையில் நேற்று நடைபெற்றது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 அடியாக உள்ளது. ... Read More
