BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சை கரந்தை பகுதியில் கஞ்சா போதையில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வியாபாரிகளை வெட்டியதில் படுகாயமடைந்த வியாபாரி.
தஞ்சாவூர்

தஞ்சை கரந்தை பகுதியில் கஞ்சா போதையில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வியாபாரிகளை வெட்டியதில் படுகாயமடைந்த வியாபாரி.

தஞ்சை கரந்தை பகுதியில் கஞ்சா போதையில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வியாபாரிகளை வெட்டியதில் படுகாயமடைந்த வியாபாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததை அடுத்து கரந்தை பகுதியில் 200 க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து ... Read More

தஞ்சை கல்லணை கால்வாய் புது ஆற்றில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ.
தஞ்சாவூர்

தஞ்சை கல்லணை கால்வாய் புது ஆற்றில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் (குருநானக் கல்லூரி) பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் மாணவர்கள் நித்தின், நிதர்சன் இருவரும் நண்பர்கள். இவர்கள் இரு சக்கர வாகனத்தில் 11ம் தேதி தஞ்சைக்கு சுற்றுலா வந்தனர். ... Read More

தஞ்சையில் முதன்முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி நடைபெற்றது 80 மாணவ-மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் முதன்முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி நடைபெற்றது 80 மாணவ-மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்ட வாள்வீச்சு விளையாட்டு கழகம் சார்பில் முதல் முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி தஞ்சையில் இன்று நடைபெற்றது இதில் தஞ்சாவூர் கும்பகோணம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 80 மாணவ-மாணவிகள் ... Read More

தஞ்சாவூரில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து கடும் பாதிப்பு பொதுமக்கள் அவதி
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து கடும் பாதிப்பு பொதுமக்கள் அவதி

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை பகுதியில் வடவாற்றின் குறுக்கே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ மூன்று கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி தொடங்கி தற்போது வரை ... Read More

தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் குளித்த சென்னை மாணவர் நீரில் மூழ்கி மாயமானார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் குளித்த சென்னை மாணவர் நீரில் மூழ்கி மாயமானார்.

சென்னை போரூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் லிதர்ஷன் (21). இவரது நண்பர் முகப்பேரைச் சேர்ந்த நிதின் (21). இருவரும் சென்னையிலுள்ள கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாமாண்டு படித்து வருகின்றனர். இருவரும் தஞ்சாவூரைச் சுற்றிப் பார்ப்பதற்காக மோட்டார் ... Read More

கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று, “என் குப்பை என் பொறுப்பு” என்கிற விழிப்புணர்வு
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று, “என் குப்பை என் பொறுப்பு” என்கிற விழிப்புணர்வு

கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று, “என் குப்பை என் பொறுப்பு” என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநிலங்களவை ... Read More

தொழில் நெறிவழிகாட்டும் மையம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
தஞ்சாவூர்

தொழில் நெறிவழிகாட்டும் மையம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். கும்பகோணம் தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ... Read More

இறந்த சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்திற்கு  குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி.
தஞ்சாவூர்

இறந்த சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்திற்கு குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி.

ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்க சார்பில் இன்று (11~6~22) தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் கூட்டரங்கில் மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் தலைமையில் மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் முன்னிலையில் இறந்த ... Read More

தொழில் நெறிவழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூர்

தொழில் நெறிவழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கும்பகோணம் தனியார் பொறியியலில் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வு ... Read More

தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி வழக்கில் அய்யப்பன் மற்றும் மல்லிகா ஆகிய  2 பேர் கைது போலீசார் நடவடிக்கை
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி வழக்கில் அய்யப்பன் மற்றும் மல்லிகா ஆகிய 2 பேர் கைது போலீசார் நடவடிக்கை

தமிழகத்தில் ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் படி தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ஆரியப்படைவீடு பகுதியை சேர்ந்த சந்தானதேவி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ... Read More