BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

விவசாய உற்பத்தியில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் தமிழகம்.
தஞ்சாவூர்

விவசாய உற்பத்தியில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் தமிழகம்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைநோக்கு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்றஉறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் குறுவை ... Read More

கவனத்தை திசைதிருப்பி 6.200 கிலோ தங்க நகைகள் மற்றும் 14 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.
தஞ்சாவூர்

கவனத்தை திசைதிருப்பி 6.200 கிலோ தங்க நகைகள் மற்றும் 14 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.

தஞ்சை பேருந்து நிலையம் அருகில் நகை வியாபாரி ஒருவர் உணவகத்தில் உணவருந்தியபோது அவரது கவனத்தை திசைதிருப்பி 6.200 கிலோ தங்க நகைகள் மற்றும் 14 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More

ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு           90 விழுக்காடு பணியிடங்கள் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு பணியிடங்கள் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு பணியிடங்கள் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது!!! மோடி அவர்கள் முதன்முதலாக ஆட்சிக்கு வருவதற்கு முன் ... Read More

குடிபோதையில் மனைவியை  அடித்துக்கொன்ற கணவன் கைது.
தஞ்சாவூர்

குடிபோதையில் மனைவியை அடித்துக்கொன்ற கணவன் கைது.

தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை, அம்மாகுளம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் துரைமாணிக்கம்,36, கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி,32. இந்நிலையில் நேற்றுமுன்தினம் துரைமாணிக்கம், குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர்,மனைவியை சந்தேகமடைந்த நிலையில், அவரிடம் தகராறு ... Read More

தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சை மாநகராட்சியில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரத்துடன் கூடிய நவீன கழிப்பறைகளை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சை மாநகராட்சியில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரத்துடன் கூடிய நவீன கழிப்பறைகளை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் திறந்து வைத்தார்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் நாப்கின் வழங்கும் இயந்திரத்துடன் கூடிய இரண்டு புதிய நவீன கட்டண கழிப்பிடம் கொண்டுவரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. ... Read More

தஞ்சை பாபநாசம் அடுத்த கொக்கேரி பீமனோடை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஆய்வு.
தஞ்சாவூர்

தஞ்சை பாபநாசம் அடுத்த கொக்கேரி பீமனோடை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஆய்வு.

கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சை பாபநாசம் அடுத்த கொக்கேரி பீமனோடை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஆய்வு. பொது மக்களிடம் குறைகளை ... Read More

கொடைரோடு அருகே விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர்

கொடைரோடு அருகே விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா ஓரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது மகன் மணியரசன், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த இவர், பள்ளி விடுமுறைக்காக திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ... Read More

தெய்வங்களை வழிபட கட்டுப்பாடு அவசியம் தேவை என சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.
தஞ்சாவூர்

தெய்வங்களை வழிபட கட்டுப்பாடு அவசியம் தேவை என சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்மீக கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சோலைமலை தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் பழனிவேல் வரவேற்றார். இதில் தேசிய தலைவர் சந்திரபோஸ் ... Read More

மெய்நிகர் மூலம் தேர்ந்தெடுக்கும் தங்களது ஆடை வடிவமைப்புகளை நவீன கணினி வசதியுடன் திரையில் பார்க்கும் வசதியை கும்பகோணம் சீமாட்டி   ஜவுளி நிறுவனம்   தொடங்கி வைத்தனர்.
தஞ்சாவூர்

மெய்நிகர் மூலம் தேர்ந்தெடுக்கும் தங்களது ஆடை வடிவமைப்புகளை நவீன கணினி வசதியுடன் திரையில் பார்க்கும் வசதியை கும்பகோணம் சீமாட்டி ஜவுளி நிறுவனம் தொடங்கி வைத்தனர்.

மெய்நிகர் மூலம் தேர்ந்தெடுக்கும் தங்களது ஆடை வடிவமைப்புகளை நவீன கணினி வசதியுடன் திரையில் பார்க்கும் வசதியை கும்பகோணம் சீமாட்டி ஜவுளி நிறுவனம் தொடங்கி வைத்தனர். விழாவில் துணை மேயர் கலந்து கொண்டார். கும்பகோணம் சீமாட்டி ... Read More

இந்து மத தெய்வங்களை வழிபட இந்துக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
தஞ்சாவூர்

இந்து மத தெய்வங்களை வழிபட இந்துக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்மிக கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ... Read More