Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே மூதாட்டியை ஏமாற்றி தாலிச்செயினை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பாபா நகரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி பூங்கொடி (63). இவர் கடந்த 18ம் ... Read More
மாவட்ட செய்திகள்
வல்லம், ஏப்.20- தஞ்சை அருகே கோயில் திருவிழாவிற்கு வந்தவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே முத்தாண்டிப்பட்டியை சேர்ந்த சிங்காரம் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தஞ்சையில் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழும் தத்ரூப காட்சி செய்யப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புனித வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாவது நாளான ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாநகராட்சி மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். தஞ்சை மாநகராட்சி மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா "சுதந்திரத் ... Read More
மாவட்ட செய்திகள்
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தஞ்சை தனியார் திருமண மண்டபத்தில் தேசிய நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதும் இரண்டு வாரங்களாக சமூக உயர்வுக்கான வாரங்களாக கொண்டாடி ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் கீழஎசனை பகுதியை சேர்ந்தவர் திருமலை (86). இவர் மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று ... Read More
மாவட்ட செய்திகள்
400 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட தஞ்சாவூர் பீரங்கி மேடு சீரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாற்றப்படும் என தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறியுள்ளார். நமது வார்டு நமது மேயர் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே திருமலை சமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு. தஞ்சாவூர் அருகே உள்ள திருமலை சமுத்திரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ... Read More
மாவட்ட செய்திகள்
சுகாதார சீர்கேட்டில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்! சுகாதார சீர்கேட்டில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்! மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து. ஏஐடியூசி வலியுறுத்தல்!! கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு ... Read More
மாவட்ட செய்திகள்
திருக்காட்டுப்பள்ளி அருகே சிவன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம். திருக்காட்டுப்பள்ளி அருகே சிவன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே சித்தாம்பிகை சமேத சித்தேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் ... Read More

