Category: தஞ்சாவூர்
தலைப்பு செய்திகள்
40 பேருக்கும் ஊதியம் வழங்கியதில் தமிழக அரசின் நிதி 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத்தில் முந்தய அ.தி.மு.க ஆட்சியில் தகுதியற்றவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு அரசு கல்விக்கட்டணக் கமிட்டியை கலைக்க வேண்டும் : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் வலியுறுத்தல். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் (TNCAPS) மற்றும் FIND TEACHER POST நிறுவனம் இணைந்து ... Read More
தலைப்பு செய்திகள்
சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என வேளாண்மை மற்றும் உணவுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும், சிறுதானியங்களின் சாகுபடியை ... Read More
மாவட்ட செய்திகள்
மக்கள் விரோத, தொழிலாளர் விரோத ஒன்றிய அரசை கண்டித்து வருகிற மார்ச் 28,, 29 தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய நாற்பத்தி எட்டு மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம்! ஏஐடியுசி ... Read More
தலைப்பு செய்திகள்
வேளாண்மைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக தஞ்சையில் விவசாயிகளிடம் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கருத்துக் கேட்பு கூட்டம். வேளாண்மைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக தஞ்சையில் ... Read More
தலைப்பு செய்திகள்
வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் கூட்டம் தொடங்கியது. வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சையில் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் "வடகிழக்கு மாநில கலைஞர்கள்" பங்கேற்கும் மாபெரும் கலை நிகழ்ச்சி துவங்கியது.. 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு..!! தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் வடகிழக்கு மாநில ... Read More
தலைப்பு செய்திகள்
2 நாள் பயணமாக தஞ்சை வந்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி. 2 நாள் பயணமாக தஞ்சை வந்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடி பின்னர் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று ஓலைச்சுவடிகள் ... Read More
தலைப்பு செய்திகள்
2 நாள் பயணமாக தஞ்சை வந்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடி பின்னர் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பைக் திருட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கல்யாணபுரம் 1-ம் சேத்தி மனுநீதிபேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் நரேஷ் குமார் (26). இவர் தஞ்சை புதிய பஸ் ... Read More
