Category: தஞ்சாவூர்
பாபநாசம் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கச்சபத்து கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் இவர் தனது மோட்டார் சைக்கிளை குப்பைமேடு பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு வயல்வெளிபகுதிக்கு சிறுநீர் கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. திரும்பி வந்து ... Read More
பாபநாசம் அருகே தீவிபத்து பொருள்கள் எரிந்து சேதம்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இளங்கார்குடி அருகே உள்ள கார்த்திகை தோட்டத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் விவசாய கூலி தொழிலாளி இவரது குடிசை வீடு நேற்று மாலை மின்கசிவு காரணமாக திடீரென தீபிடித்தது. அக்கம் ... Read More
பண்டாரவாடையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முன்னாள்எம்எல்ஏ தமிமுன்அன்சாரி பங்கேற்பு.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவசேவை அணி சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜைனுல் உலும் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ... Read More
விவேகானந்தா சமூக கல்விச் சங்கத்தில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும நிகழ்ச்சி.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச்சங்கத்தில் இலவச தையல் பயிற்சி பெற்ற கிராமப்புற ஏழை, எளிய பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விவேகானந்தா பயிற்சி மையத்தில சங்கத் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது. ... Read More
ரேசன்கடைகளில் இருமுறை கைரேகை பதிவு பெறும் நடைமுறையை அரசு ரத்து செய்யவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.
தமிழகத்தில் உள்ள ரேசன்கடைகளில் ரேசன் பொருள்கள் வாங்க குடும்ப அட்டைதாரர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு பெறப்பட்டு அத்யாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருள்கள் வாங்குவதற்கு ரேசன்கடையில் ... Read More
அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியேற சொன்னதால் தஞ்சாவூரில் பரபரப்பு.
அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, இதனையடுத்து தஞ்சையை அடுத்த மறியல் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் ... Read More
புழுதி பறக்கும் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி.
தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும் பயணிகளும் பயணம் செய்து வருகின்றனர். இந்த சாலையானது நீண்ட ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது அதனால் சாலையானது குண்டும் குழியுமாகவே காணப்பட்டது. வாகனங்கள் ... Read More
இராஜகிரி காசிமியா பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…ஏராளமானோர் பங்கேற்பு.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில், ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காசிமியா பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் பாபநாசம், சக்கராப்பள்ளி, ... Read More
பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் குடும்பங்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30 லட்சம் நலத்திட்ட உதவிகள். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சின்ராவுத்தர் டத்தோ சாகுல்ஹமீது சார்பாக 30 லட்சம் ... Read More
பாபநாசத்தில் பேருந்து நிழற்குடை ஆக்கிரமிப்பு பயணிகள் அவதி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..?
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள கும்பகோணம் வழித்தட பேருந்துகள் நின்று செல்லகூடிய பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் சென்னை ... Read More
