BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தூர்வாரும் பணியை முறையாக தூர்வார வேண்டும் உழவர்பேரியக்க மாநில தலைவர் பேட்டி.
தஞ்சாவூர்

தூர்வாரும் பணியை முறையாக தூர்வார வேண்டும் உழவர்பேரியக்க மாநில தலைவர் பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தட்டுமால்படுகை பகுதியில் அரசலாறு தூர் வாரும்பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியானது சரிவர நடைபெறவில்லை என கூறப்படுகிறது.   அரசலற்றின் இரு கரைகளையும் முறையாக அகலப்படுத்தி, மேடு பள்ளம் ... Read More

மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே பாபநாசம் பிரிவு வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா விவசாயிகள் எதிர் பார்ப்பு.
தஞ்சாவூர்

மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே பாபநாசம் பிரிவு வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா விவசாயிகள் எதிர் பார்ப்பு.

தஞ்சாவூர் மாவட்டம்,; வங்காரம்பேட்டை அருகே பாபநாசம் பிரிவு வாய்க்காலில் பல ஆண்டுகளாக தூர்வாராததால் வாய்க்காலில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் நடப்பு ஆண்டுர மேட்டூர் ... Read More

தலைக்கவசம் அணிந்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜோதி அறக்கட்டளை.
தஞ்சாவூர்

தலைக்கவசம் அணிந்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜோதி அறக்கட்டளை.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகாசம் அணிய வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.     இந்நிலையில் தலைகவசம் அணிய வலியுறுத்தியும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ... Read More

செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வெட்டாற்றை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தஞ்சாவூர்

செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வெட்டாற்றை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூரில் இருந்து கிழக்கே தென்கரை ஆலத்தூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வெட்டாற்றின் பெரும்பகுதியில் மணல் திட்டுகள் உருவாகியுள்ளது.   இதில், நாணல்கள் மற்றும் ... Read More

பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் போட்டி தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு பயிற்சி.
தஞ்சாவூர்

பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் போட்டி தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு பயிற்சி.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஆர் டி பி கல்லூரியும் விவேகானந்தா ஐ ஏ எஸ் அகடாமி மற்றும் ஆஸ்கர் இன்ஸ்டிடியூட் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு அரசு போட்டி தேர்வுகளை பற்றி விழிப்புணர்வு ... Read More

கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 3 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.
தஞ்சாவூர்

கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 3 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 138 மாணவ, மாணவியர் கல்விப் பயில்கின்றனர். பள்ளி தொடங்கி தற்போது 3வது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு மாணவர்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.   இப்பள்ளியில் ... Read More

திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 102-வது நாளாக யாகசாலை அமைத்து தொடர் உண்ணாவிரதம்.
தஞ்சாவூர்

திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 102-வது நாளாக யாகசாலை அமைத்து தொடர் உண்ணாவிரதம்.

தஞ்சை மாவட்டம்: திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி தொடர் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது டிசம்பர் மாதம் வயல்களில் நெற்பயிர்களின் மீது மண்ணை கொட்டுவதை கண்டித்து பொக்களின் ... Read More

 தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணத்தில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம்.
தஞ்சாவூர்

 தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணத்தில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம்.

சீனிவாசநல்லூர் இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளை சார்பில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது.   நிகழ்ச்சியை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ரேணுகா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாணவிகள் ... Read More

சிலம்பம் பள்ளி சார்பில் நோபல் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழா.
தஞ்சாவூர்

சிலம்பம் பள்ளி சார்பில் நோபல் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழா.

குடந்தை வீரத்தமிழச்சி சிலம்பம் பள்ளி சார்பில் கும்பகோணம் பட்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நோபல் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. ... Read More

கும்பகோணத்தில்  போலீசாருக்கு மருத்துவ முகாம்.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில்  போலீசாருக்கு மருத்துவ முகாம்.

தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத் தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் கும்பகோணத்தில் நடைபெற்றது.     தஞ்சை தனியார் மருத்துவமனை சார்பில் ... Read More