Category: தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.
அரசு கொறாட கோவி.செழியன் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் அரசு பள்ளி, மற்றும் உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கான கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைப்பெற்றது. ... Read More
முனீஸ்வரர் திருகோயில் விளையாட்டு திடல் புரணமைக்கப்ட்டு விளையாட்டு மைதானம் திறப்பு விழா.
தஞ்சாவூர் மாவட்டம், விளார் சாலை, பர்மாகாலனி, அண்ணா நகரில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர் திருகோயில் விளையாட்டு திடல் புரணமைக்கப்ட்டு அருள்மிகு அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமானதும், பர்மா தமிழர் அறக்கட்டளைக்கு சொந்தமானதும் ... Read More
ஓ எச் டி ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஓஎச்டி ஆப்ரேட்டர் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க ... Read More
மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற மூடப்பட்ட மேட்டூர் அணையை மீணடும் திறந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ... Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்
தஞ்சாவூரில் மாதாக்கோட்டை ரோட்டில் எஸ்பிசிஏ (SPCA) அலுவலகத்தில் வெறி நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். ... Read More
தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையம்.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் எட்டாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் ... Read More
குடியரசு தின முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர் மாரடைப்பால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு 7 மணி அளவில் உயிரிழப்பு.
குடியரசு தின முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர் செல்வராஜ் வயது 56 மாரடைப்பால் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்தார். தஞ்சாவூர் ... Read More
தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் கலாச்சாரத் திருவிழா..!
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் இன்று முதல் ஐந்து தினங்கள் கலாச்சாரத் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவினை தஞ்சாவூர் மாவட்ட ... Read More
தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை.
மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது உயிரினை இழந்தனர். ... Read More
தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து நடந்து சென்றார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார். ... Read More
