BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

பொங்கல் பரிசு தொகுப்பில் அச்சு வெல்லம் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்டம் அச்சு வெல்லம் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்

பொங்கல் பரிசு தொகுப்பில் அச்சு வெல்லம் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்டம் அச்சு வெல்லம் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம், புதுத்தெரு, இலுப்பக்கோரை, மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெல்லம் உற்பத்திக்கான ஆலை கரும்பு பயிரிட்டு. தற்போது அறுவடை ... Read More

திருஆருரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

திருஆருரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருஆருரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ... Read More

தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் எட்டு நாள் என்சிசி பயிற்சி முகாம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்

தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் எட்டு நாள் என்சிசி பயிற்சி முகாம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன் கடந்த 24 12 2022 அன்று தொடங்கிய இம் முகாமில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, பூம்புகார் கல்லூரி, ஏவிசி கல்லூரி கல்லூரி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, அரசினர் ஆடவர் ... Read More

தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சியில் நடந்த மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மேயர் பதில் அளிக்காம்ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் குறித்து பேசியதால் ... Read More

திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி.
தஞ்சாவூர்

திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி.

தஞ்சாவூர், திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஜீவிதா, சுபஹீ ஆகிய மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற வருகிற 30ந் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார்கள் ... Read More

தூக்க கலக்கத்தில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு. உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை.
தஞ்சாவூர்

தூக்க கலக்கத்தில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு. உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை.

தஞ்சாவூர் கரந்தை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளைஞர் இளஞ்செழியன். நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை சென்று கொண்டிருந்தார்.   தஞ்சை மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ... Read More

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கும்பகோணம் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கும்பகோணம் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அலங்கார அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.     நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு நடந்த திருப்பலியில் ... Read More

தஞ்சாவூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து போலீசாருடன் இணைந்து மாஸ்க் வழங்கிய பள்ளி மாணவர்கள்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து போலீசாருடன் இணைந்து மாஸ்க் வழங்கிய பள்ளி மாணவர்கள்.

தஞ்சை, கொரோனா தொற்று மீண்டும் துவங்க உள்ள நிலையில் பொதுமக்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.     அதன்படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கொரோனா ... Read More

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே நெற்றியில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவனுக்கு நிவாரண உதவி.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே நெற்றியில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவனுக்கு நிவாரண உதவி.

  தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே உள்ள சோமேஸ்வரபுரம் கிராமம் மேலதெருவை சேர்ந்தவர் வாசுதேவன் -பூஜா தம்பதியினர் கூலி தொழிலாளியான இவருக்கு ஆதேஷ் ( வயது 5 ) அனிருத் ( ... Read More

காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
தஞ்சாவூர்

காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

  சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   இந்த நிலையில் ... Read More