Category: தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் வேகத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் தென்னை மரத்தின் மீது பறந்து மோதி விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, மத்திகிரி, சுபாஷ் நகரை சேர்ந்தவர் ராமபுத்திரன் மகன் ஸ்ரீகிருஷ்ணா (34), இவரது மனைவி சிவானி (29) மற்றும் இவரது நண்பர் பெங்களூரை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மோகன் (34) ... Read More
கும்பகோணம் அருகே திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அரசின் திட்டங்கள் முறையாக பொதுமக்களிடம் சேர்வதை கண்காணிக்க வேண்டும். கல்யாண சுந்தரம் எம்.பி.பேச்சு.
திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எம்பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன்.எம்.எல்.ஏ ஒன்றிய செயலாளர்கள் ... Read More
சோழபுரம் நகர அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
தஞ்சாவூர், அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. திருப்பனந்தாள் அருகே சோழபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... Read More
சபரிமலை சீசன் தொடங்கியும், பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதாக வேதனை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, உளுந்து, கடலை உள்ளிட்ட பயிரலுக்கு அடுத்தபடியாக பல்வேறு பகுதிகளில் சென்டி, ரோஜா பூ ஆகியவை பயிரிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ... Read More
தரமற்ற விதைகள் விற்பனை செய்வதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் ஏராளமானோர் ... Read More
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் முன்புறத்தில் நம்ம தஞ்சாவூர் என்ற கண்கவர் பெயர் பலகை அமைப்பு.
தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இககோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர், உள்ளூர் ... Read More
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் கிராம அளவில் பேரிடர் முதல் ... Read More
மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது.
தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டம் நடத்த சென்ற மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ... Read More
தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் வழங்கினார்.
தஞ்சை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கைகள் தேவைகள் குறித்து அறிந்த மாநிலங்களவை உறுப்பினர் S.கல்யாணசுந்தரம் தமிழ்நாடு அரசின் நமக்கு நாடு திட்டத்தின் கீழ் மற்றும் கும்பகோணம் பரஸ்பர சகாய ... Read More
வல்லம் பேரூராட்சியில் அரசு நிலத்தில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டி கடத்தல்,அதிமுக கவுன்சிலர் புகார், திமுக கவுன்சிலர் மறுப்பு.
தஞ்சையை அடுத்த வல்லத்தில் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம் உள்ளது இதில் 15 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரத்தை திமுக கவுன்சிலர் ... Read More
