BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

150 சடலங்களை அடக்கம் செய்த   எஸ்.எஸ்.ஐ., ஏட்டுக்கு தஞ்சையில் பாராட்டு.
தஞ்சாவூர்

150 சடலங்களை அடக்கம் செய்த  எஸ்.எஸ்.ஐ., ஏட்டுக்கு தஞ்சையில் பாராட்டு.

  தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றும் மனோகரன், 51, கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றும் ரகுநாதன், 45, ஆகியோர், மூன்று ஆண்டுகளாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, ... Read More

தஞ்சாவூரில் வீடற்றோருக்கான இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் வீடற்றோருக்கான இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் வீடற்றோருக்கான இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.       உலக வீடற்றோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10 ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ... Read More

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு தஞ்சையில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(M.L.)தஞ்சை மாநகர மற்றும் ஒன்றிய மாநாடு தஞ்சை சைலஜா மண்டபத்தில் நடைபெற்றது. மாநாடு கொடியினை கட்சியின் மூத்த தோழர் .S.கணபதி ஏற்றி வைத்தார்.   மாநாட்டை கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தோழர் ... Read More

பூதலூர் தாலுகா இந்தலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.
தஞ்சாவூர்

பூதலூர் தாலுகா இந்தலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.

  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம், பூதலூர் தாலுகா இந்தலூர் நடுத்தெருவை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அளித்துள்ள மனுவில் தங்கள் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ... Read More

தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் கொடி அசைத்து ... Read More

தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை 195 உடனடியாக வழங்க தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.   தமிழக அரசு கடந்த ... Read More

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி வேலை தொடங்கும் நேரத்தை காலை 09 என திருத்தி அமைக்க வலியுறுத்தி பூதலூரில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி வேலை தொடங்கும் நேரத்தை காலை 09 என திருத்தி அமைக்க வலியுறுத்தி பூதலூரில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

  தஞ்சாவூர், பூதலூர் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி வேலை தொடங்கும் நேரத்தை காலை 9 என திருத்தி அமைக்க வேண்டும்,   ஒன்றிய அரசின் ஊரக ... Read More

தீபம் மருத்துவமனை சாந்தி நகர்நலசங்கம் இணைந்து மக்களை தேடி இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம்.
தஞ்சாவூர்

தீபம் மருத்துவமனை சாந்தி நகர்நலசங்கம் இணைந்து மக்களை தேடி இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம்.

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், தீபம் மருத்துவமனை மற்றும்  சாந்தி நகர் நலசங்கம் இணைந்து மக்களை தேடி இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நகர் வளாகத்தில்  நடைபெற்றது.   முகாமினை சாந்தி ... Read More

தஞ்சையில் புறவழிச்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கொட்டி தேங்கி இருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் புறவழிச்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கொட்டி தேங்கி இருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

  ஈரப்பதளவை 22 சதவீதமாக உயர்த்தி உடனே கொள்முதல் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை எனவும் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர்.     தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை ... Read More

மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
தஞ்சாவூர்

மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.     தி.மு.க தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது ... Read More