Category: தஞ்சாவூர்
தஞ்சை அருகே பார்வையற்ற இளம்பெண்ணை வற்புறுத்தி முறைகேடாக நடந்து அவரது கர்ப்பத்தை கலைத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் கண்பார்வை பறிபோனது. இந்நிலையில் அந்த பார்வையற்ற இளம்பெண்ணிடம் தஞ்சை அருகே துருசுப்பட்டி மேல தெருவை சேர்ந்த விவசாயி ... Read More
இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலா முதுநிலை ஆராய்ச்சி துறையின் சார்பில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி:- நிகழ்ச்சிக்கு அரசினர் ஆடவர் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ராமசுப்பிரமணியன், கணிதத்துறை இணை பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ... Read More
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேர்மையை போற்றும் வகையில் பாபநாசத்தில் ஆள் இல்லாத கடை வியாபாரம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காந்தி ஜெயந்தி 154வது விழாவை முன்னிட்டு நேர்மை விழிப்புணர்வு நாளை போற்றும் வகையில், பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆள் இல்லாத கடை பழைய பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்டு ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு. பிள்ளையார்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். கிராமசபை கூட்டம் ... Read More
தஞ்சாவூரில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூரில் புகழ்பெற்ற தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, நெட்டி வேலைப்பாடுகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கருப்பூர் கலங்காரி ஓவியங்கள், நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்குகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், ... Read More
தஞ்சையில் மதுபானம் வேண்டாம் போதை கலாச்சாரம் வேண்டாம் என பதாகைகளும் தேமுதிகவினர் காந்தி சிலை முன்பு போராட்டம்.
தஞ்சாவூர், மதுபானம் வேண்டாம் போதை கலாச்சாரம் வேண்டாம் என பதாகைகளுடன் தேமுதிகவினர் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ... Read More
சசிகலா, ஓ.பி.எஸ், நான் மூன்று பேரும் நேரம் வரும்போது அரசியல் ரீதியாக இணைவோம். எங்களோடு எடப்பாடியும் இணைந்தாலும் இணைவார் என டிடிவி.தினகரன் பேட்டி.
தஞ்சையில் இன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவர்களது படத்திற்கு அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த ... Read More
கள்ளக் காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை.
தஞ்சை கீழவாசல் ராவுத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 43). அக்குபஞ்சர் டாக்டர். தஞ்சையில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளன. இந்த ... Read More
தஞ்சாவூரில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு.
தஞ்சாவூரில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்.ரவிச்சந்திரன்(57) மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். தஞ்சாவூர் மருங்குளம் நால்ரோட்டைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 1993ம் ஆண்டு காவல்த்துறை பணியில் சேர்ந்தார். ... Read More
தஞ்சையில் கள்ளக் காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை.
தஞ்சை கீழவாசல் ராவுத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 43). அக்குபஞ்சர் டாக்டர். தஞ்சையில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளன. இந்த ... Read More
