BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாராததால் நான்கு இடங்களில் உடைப்பு. மழைநீரால் கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள். 300 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நேரடி விதைப்பு முற்றிலும் நாசம் என விவசாயிகள் வேதனை. ... Read More

இந்தியாவின் வளர்ச்சியில் 10% GDP சுற்றுலாத்துறை மூலமும் அன்னிய செலாவணியாக 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குனர் முகமது பாருக் தகவல்.
தஞ்சாவூர்

இந்தியாவின் வளர்ச்சியில் 10% GDP சுற்றுலாத்துறை மூலமும் அன்னிய செலாவணியாக 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குனர் முகமது பாருக் தகவல்.

    தஞ்சாவூர், மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம், தூய்மை விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வச்தா பக்வாடா) 75வது சுதந்திர ... Read More

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு மீனாட்சி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு மீனாட்சி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

    தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.     இக்கோவிலுக்கு ஏராளமான ... Read More

மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நாளை முப்பெரும் விழா.
தஞ்சாவூர்

மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நாளை முப்பெரும் விழா.

தஞ்சாவூர், மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 27 செப்டம்பர் உலக சுற்றுலா தினம், 16 செப்டம்பர் முதல் 30 செப்டம்பர் வரை தூய்மை விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வச்தா பக்வாடா) 27 செப்டம்பர் முதல் ... Read More

தஞ்சாவூரில் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.

  தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த ஆண்டு சிறப்பு வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம் ஆரணி ... Read More

ஒரு இரவில் பெய்த கனமழையால் மொத்த உழைப்பும் வீணாகி போனதாக தஞ்சாவூர் விவசாயிகள் வேதனை.
தஞ்சாவூர்

ஒரு இரவில் பெய்த கனமழையால் மொத்த உழைப்பும் வீணாகி போனதாக தஞ்சாவூர் விவசாயிகள் வேதனை.

  அறுவடைக்கு இடையே பெய்த கனமழையால், தண்ணீரில் மிதக்கும் நெல்மணிகளும், அறுவடை இயந்திரமும். ஒரு இரவில் பெய்த கனமழையால் மொத்த உழைப்பும் வீணாகி போனதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.   தஞ்சை மாவட்டத்தில் நேற்று ... Read More

தஞ்சை மாவட்டத்தில் இரவு பெய்த கனமழையால், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி. இரண்டு வீடுகள், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம். பத்து கோழி, இரண்டு முயல் உயிரிழப்பு.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் இரவு பெய்த கனமழையால், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி. இரண்டு வீடுகள், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம். பத்து கோழி, இரண்டு முயல் உயிரிழப்பு.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று இரவு தஞ்சாவூரில் 12 செ. மீட்டரும், வல்லத்தில் 17 செ.மீட்டரும், பூதலூரில் 16 செ மீட்டரும், கல்லணையில் 15 செ மீட்டரும், நெய்வாசல் தென்பாதியில் 11 செ மீட்டரும், ... Read More

தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா தொடங்கியது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா தொடங்கியது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

  தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம்.   இந்த ஆண்டு நவராத்திரி கலை விழா சிறப்பாக தொடங்கியது அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. ... Read More

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு மனோன்மணி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு மனோன்மணி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

  தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது,   இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ... Read More

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில்வே ஆர் எம் எஸ் அலுவலகத்தில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது!
தஞ்சாவூர்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில்வே ஆர் எம் எஸ் அலுவலகத்தில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது!

  தஞ்சாவூர் ரயில்வே மெயில் சர்வீஸில் பணிபுரியும் ஊழியர்கள், அஞ்சலக ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயிலடி பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்யும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தூய்மை இந்தியா ... Read More