Category: தஞ்சாவூர்
திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர். காசியை விட வீசம் அதிகம். ... Read More
தஞ்சையில் ஆப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மீட்பாளர்களுக்கான பயிற்சி முகாம், தன்னார்வலர்கள் பங்கேற்பு.
தஞ்சையில், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், ஆப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் திட்டத்தில் 33 தன்னார்வலர்களுக்கு சிறப்பு ... Read More
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி தஞ்சையில் நடைபெற்றது ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்பு.
தஞ்சாவூர், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து, கொடியுடன் பங்கேற்றனர். தந்தை பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 ... Read More
தகவல் பெறும் உரிமை சட்ட இலவச பயிலரங்கம் தஞ்சையில் நடைபெற்றது.
தகவல் பெறும் உரிமை சட்ட இலவச பயிலரங்கம் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கோனூர் நாடு மக்கள் வளர்ச்சி அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நல்லோர் வட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ... Read More
ஆர்எஸ்எஸ் பயிற்சி பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.
தஞ்சாவூர், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ் ... Read More
தஞ்சையில் மாமன்னன் சரபோஜியின் 245வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் சரபோஜியின் 245வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சரபோஜியின் சிலைக்கு கூடுதல் ஆட்சியர் மருத்துவர் சுகபுத்ரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய ... Read More
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
தஞ்சாவூர், உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் விமான கோபுரத்திற்கும், கேரளா னந்தகன் நுழைவு வாயிலுக்கும் மத்தியில் அமைந்துள்ள மண்டபத்தில் நந்தியம் பெருமான் எழுந்தருளி உள்ளார். பிரதோஷத்தை ... Read More
உள்நாட்டு உற்பத்தியில் எண்ணிக்கை சுமார் 30 சதவிகித பங்களிப்பை மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் துறை வழங்குவதாகவும் மேலும் அதன் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக 11 கோடிக்கும் அதிகமான மக்கள் துறையில் வேலை செய்கிறார்கள். சிறு குறு தொழில் துறைக்கான மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப்சிங் வர்மா பேசினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணிக்கை சுமார் 30 சதவிகித பங்களிப்பை மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் துறை வழங்குவதாகவும் மேலும் அதன் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக 11 கோடிக்கும் அதிகமான ... Read More
மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன்களுக்கான இன்சூரன்ஸ் (பாலிசி) கட்டாயம் செய்ய வேண்டும்: மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தஞ்சை யில் பேட்டி.
தஞ்சாவூர், மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன்களுக்கான இன்சூரன்ஸ் (பாலிசி) கட்டாயம் செய்ய வேண்டும்: மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தஞ்சை யில் பேட்டி மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன்கள் காண இன்சூரன்ஸ் ... Read More
அதிமுக என்பது ஒரு தொடர்வண்டி போல அது யாருக்காகவும் நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும் இதில் ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளலாம் இறங்க வேண்டும் என்பவர்கள் இறங்கிக் கொள்ளலாம் தஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகை செல்வன் பேச்சு.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தஞ்சை ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் பொதுக்குழு கூட்டம் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ... Read More
