Category: தஞ்சாவூர்
தஞ்சாவூர் அருகே உணவில் விஷம் வைத்து நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
உணவில் விஷம் வைத்து ஏழு நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி கீழக்காடு ... Read More
800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ... Read More
தஞ்சையில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
தஞ்சையில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி, ஜப்பான் ஹயாஷிகா சிட்டோ பயிற்சி மையத்தின், தஞ்சை கிளையில் தொடர்ந்து நடைபெற்று வரும் கராத்தே பயிற்சியை மலேசியா நாட்டின் ... Read More
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, மாவிளக்கு, நெய் விளக்கு தீபம் ஏற்றி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி வழிப்பட்டு வருகின்றனர்.
ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பிரசித்திபெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, மாவிளக்கு, நெய் விளக்கு ... Read More
அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி இரண்டாவது அணி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் இன்று துவங்கப்பட்டது.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி இரண்டாவது அணி ... Read More
உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு செவிலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பேரணி.
உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ... Read More
பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தஞ்சையில் பரபரப்பு.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக வந்த புகாரை அடுத்து, தடயவியல் ... Read More
இங்கிலாந்து இளவரசி இறந்தது அடுத்து நான்கு நாட்கள் துக்க மனுசரிக்க படுகிறது, அந்த காலி இடத்தை வேண்டுமானால் எடப்பாடியும் ஜெயக்குமாறும் நிரப்பலாமே தவிர இங்கு ஒன்றும் அவர்களால் செய்ய முடியாது.
தஞ்சாவூர், இங்கிலாந்து இளவரசி இறந்தது அடுத்து நான்கு நாட்கள் துக்க மனுசரிக்க படுகிறது. நான்கு நாட்களுக்கு பிறகு சென்று அந்த காலி இடத்தை வேண்டுமானால் எடப்பாடியும் ஜெயக்குமாறும் நிரப்பலாமே தவிர இங்கு ஒன்றும் அவர்களால் ... Read More
சசிகலாவை சந்தித்தது தற்செயலானது: சொல்கிறார் ஆர்.வைத்திலிங்கம்.
தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் சசிகலாவை சந்தித்தது தற்செயலானது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். தஞ்சாவூரில் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறுகையில், "ஒரத்தநாடு அருகே இன்று நானும், சசிகலாவும் ... Read More
தஞ்சையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சிபிஎஸ் ஒலிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அரசு தொழிற்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை சேர்ந்த ... Read More
