BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
தஞ்சாவூர்

மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள வெண்டயம்பட்டி காட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வீரையன் மகன் தீனதயாளன் (30). இவர் ... Read More

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு.
தஞ்சாவூர்

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு.

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 27 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 18 பேர் தி.மு.க.வை சே்ாந்தவர்கள் ஆவர். அ.தி.மு.க.வினர் 7 பேரும், பா.ம.க., பாரதீய ஜனதாவை சோ்ந்த தலா ஒருவரும் உறுப்பினராக உள்ளனர். தி.மு.க.வை ... Read More

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில்  இறைவனே நினைத்தாலும்  எடப்பாடி பழனிசாமி  தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது,  அ.தி.மு.க  இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இணைவது அத்தைக்கு மீசை முளைக்கும் கதைதான் தஞ்சையில்  அ.ம.மு.க பொதுச்செயலாளர்  டி.டி.வி. தினகரன் பேட்டி:
தஞ்சாவூர்

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது, அ.தி.மு.க இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இணைவது அத்தைக்கு மீசை முளைக்கும் கதைதான் தஞ்சையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி:

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்ன கருத்து வரவேற்கதக்க கருத்து ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டிலான குப்பைத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வழங்கல்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டிலான குப்பைத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வழங்கல்

தஞ்சாவூர் மாநகராட்சியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஏதுவாக ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளை நேற்று தூய்மை காவலர்களிடம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வழங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 47 ஆயிரம் ... Read More

வங்கிக்  கடனோ,  சொத்து அடமானமோ, சாட்சிக் கையெழுத்து என எந்த நெருக்கடியும் இல்லாமல்  கோடிக்கணக்கில்  முதலீட்டை திரட்டி,  தங்களது வாழ்க்கையை மேம்படுத்திட  நடத்துவது தான் “மொய் விருந்து”   தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் களைகட்டும்  மொய்விருந்து பற்றிய செய்தி:
தஞ்சாவூர்

வங்கிக் கடனோ, சொத்து அடமானமோ, சாட்சிக் கையெழுத்து என எந்த நெருக்கடியும் இல்லாமல் கோடிக்கணக்கில் முதலீட்டை திரட்டி, தங்களது வாழ்க்கையை மேம்படுத்திட நடத்துவது தான் “மொய் விருந்து” தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் களைகட்டும் மொய்விருந்து பற்றிய செய்தி:

காதுகுத்து, கல்யாணம், புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்று பரிசு பொருளாகவோ, மொய் பணமாகவோ மரியாதை செய்வது வழக்கமாக உள்ள நிலையில் பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உறவு முறையினரை ... Read More

தஞ்சை அருகே மாநில அளவிலான ஏ கிரேடு கபடி தொடர் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற கபடி அணிகளுக்கு சுழல் கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே மாநில அளவிலான ஏ கிரேடு கபடி தொடர் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற கபடி அணிகளுக்கு சுழல் கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

பூதலூர் அருகே திருக்காட்டுப்பள்ளியில் PC கர்ணன் தம்பிகள் கபடி கழகம் நடுக்காவேரி நடத்தும் மாபெரும் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது போட்டியில் 64 கபடி அணிகள் கலந்து கொண்டது. விளையாட்டிற்கு மாநில விவசாய ... Read More

மேயர் சண் ராமநாதன் மரக்கன்று நட்டு வைத்தார்
தஞ்சாவூர்

மேயர் சண் ராமநாதன் மரக்கன்று நட்டு வைத்தார்

தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் தினமும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அங்கு பொது மக்களிடம் கோரிக்கை ... Read More

இருபது கிராம மக்கள் பங்கேற்ற  மாபெரும் தீமிதி திருவிழா. ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர்

இருபது கிராம மக்கள் பங்கேற்ற மாபெரும் தீமிதி திருவிழா. ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டுந்தோறும் ஆவணி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தோரோட்டமும், படுகளம் போடும் நிகழ்வும், அதனை ... Read More

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தக பை டிசம்பர் மாதம் இறுதிக்குள்ளும், காலணி நவம்பர் முதல் வாரத்திற்குள்ளும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்..மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தக பை டிசம்பர் மாதம் இறுதிக்குள்ளும், காலணி நவம்பர் முதல் வாரத்திற்குள்ளும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்..மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சையில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, இலவச மிதிவண்டிகளை வழங்கினார் பின்னர் அளித்த பேட்டியில் தஞ்சையில் உள்ள அரசு ... Read More

மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து  போராட்டம்.
தஞ்சாவூர்

மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டுமேஸ்திரி சந்து அமைந்துள்ளது. இது சந்த் தெற்கு வீதியும் - பழைய பேருந்து இணைக்கும் முக்கிய வழியாகம். இந்த வழியாக கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு ... Read More