Category: தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டெல்லியில் 13 மாதங்களாக நடைபெற்ற விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தின் இப்போது ஒன்றிய அரசு பேச்சுவார்த்தையில், ... Read More
வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து, மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
தஞ்சை அருளானந்தம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஸ்தனிஸ்லால். இவரது மனைவி ஆக்னஸ்மேரி (வயது 85). இவர்களது மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். ஸ்தனிஸ்லால் இறந்து விட்டதால் ஆக்னஸ்மேரி மட்டும் ... Read More
அன்பிலைக் கண்டா வரச் சொல்லுங்க..!
தஞ்சை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரநிதிதுத்துவம் இல்லாததால் திருச்சியின் மைந்தரான அமைச்சர் அன்பில் மகேஷை தஞ்சைக்கும் பொறுப்பு அமைச்சராக நியமித்தது திமுக தலைமை. முழு நேரமும் திருச்சியிலிருந்து கொண்டு அமைச்சர் நேருவுடன் நேருக்கு நேராய் முட்டக்கூடாது ... Read More
தஞ்சை இடி மின்னலுடன் தஞ்சையில் கனமழை கொட்டி தீர்த்தது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் இன்று மாலையும் கனமழை கொட்டி தீர்த்தது. தஞ்சாவூர் திருவையாறு வல்லம் திருக்காட்டுப்பள்ளி கல்லணை உள்பட மாவட்டம் ... Read More
என்.எல்.சி. நிறுவன நிரந்தர பணியிடங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு. மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகள் கூறி இருப்பதாவது:- நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கடந்த சில ... Read More
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சையில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சை ரயில் நிலையம் முன்பு பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. உழவர் பேரியக்கம் மாநில தலைவர் ஆலயமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஞ்சா, குட்கா, பான்பராக், மது போன்ற போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து ... Read More
குறுவை தொகுப்பு திட்டத்திற்கு தஞ்சை திருவாரூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் யூரியா, டிஏபி உரங்கள் 2645 டன் வந்தது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 4.5 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து உரத்தட்டுப்பாடு என்பது நிலவி வந்தது. விவசாயிகள் கோரிக்கை ஏற்று தமிழக ... Read More
நிலுவை தொகை வழங்காவிட்டால் சுதந்திர தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக கரும்பு விவசாயிகள் புகார், ஒரு நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் வரும் ... Read More
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையின் மீது உடனடியாக பேச்சுவார்த்தை துவங்க வேண்டும்!
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு அரசை வலியுறுத்தி மாநிலந்தழழுவிய தர்ணா போராட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது!! தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு உறுதுணையாகவும் கிராம கூட்டுறவு வங்கிகள், ஊரக ... Read More
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் டைல்ஸ் கம்பெனி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டைல்ஸ் கற்களுடன் வந்து விவசாயிகள் வலியுறுத்தல்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. வேளாண் சார்ந்த தொழில்களை தவிர்த்து பிற தொழிற்சாலைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விதிக்கு புறம்பாக ... Read More
