Category: தஞ்சாவூர்
குறுவை பருவ நெல் கொள்முதலை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குவதாக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உணவு, உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் விவசாயிகள், அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று குறுவை பருவத்துக்கான கொள்முதல் பணி அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குவது ... Read More
உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா – விவசாயிகள் எதிர்பார்ப்பு.
பூதலூர்: காவிரி பாசன பகுதி விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அணையாக விளங்குவது கல்லணை. கல்லணையின் முதல் மடை பகுதியாக உள்ளது பூதலூர் ஒன்றிய பகுதி. பூதலூர் ... Read More
கூட்டுறவு அங்காடிகளில் பறக்கும் படை அதிகாரி திடீர் ஆய்வு.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பாபநாசம் தாலுகாவில் கூட்டுறவு அங்காடிகளில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பறக்கும் படை அதிகாரி தமிழ்வாணன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ... Read More
தடை செய்த வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை – மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிபட்டினம்,கள்ளி வயல்தோட்டம், சேதுபா வாசத்திரம் பகுதியில் 157 விசைப்ப டகுகள் உள்ளது. மீன்பிடி விசைப்படகுகள் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து தொடர்ச்சியாக மீன்பிடித் தொழில் செய்து வந்த ... Read More
தஞ்சாவூர் 5 வது புத்தகத் திருவிழா வருகிற 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கமான பப்பாசியுடன் இணைந்து 5 வது புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளது. வருகிற 15ஆம் தேதி மாலை தமிழக ... Read More
திட்டக்குடி அருகே காமக்கொடூரன்களால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- திட்டக்குடி அருகே 10ஆம் வகுப்பு படித்துவரும் பள்ளி மாணவி, சிவசக்தி, மணிகண்டன், ராஜேஷ் உள்ளிட்ட நான்கு காமக் கொடூரன்களால் கூட்டு ... Read More
தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டியில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை.
தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (27). ரவுடி. இந்நிலையில் துலுக்கம்பட்டியில் உள்ள சியாமளா தேவி கோவிலில் நேற்று ம11ம் தேதி திருவிழா நடந்துள்ளது. அதில் சுபாஷ் சந்திரபோஸ் ... Read More
தஞ்சையில் முதன் முறையாக ஆஞ்சியோ மூலம் இருதய வால்வு மாற்று சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை.
தஞ்சை தனியார் மருத்துவமனையில் 76 வயது மூதாட்டி ராஜேஸ்வரி என்பவருக்கு செயற்கை சுவாசம், ஆழந்த மயக்க மருந்து ஏதும் தராமல், தொடை வழியாக ஊசி மூலமே முதன் முறையாக 2 மணி நேரத்தில் ஆஞ்சியோ ... Read More
மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும் என ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்ச்சி தொடங்கியது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும், மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும், மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு ... Read More
“மோடி அரசே வெளியேறு” என்ற அரசியல் முழக்கத்தை முன் வைத்து நடைபெறும் பேரணியில் சிவப்பு சேலை வெள்ளை சட்டை அணிந்து மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம்.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு குழு கூட்டம் கும்பகோணம் ஏஐடியூசி கூட்ட அரங்கில் இன்று மாவட்ட தலைவர் பி.தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஜீ.மஞ்சுளா பங்கேற்று மாநிலக்குழு ... Read More
