Category: தஞ்சாவூர்
தி.மு.க. முழுக்க, முழுக்க கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சாதகமாக செயல்படுகிறது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றச்சாட்டு.
தஞ்சையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணியின் பிரச்சார பயணம் 28-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி சென்னையில் முடிவடையும். இன்று (நேற்று) ... Read More
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி புகைப்படங்களுடன் வந்து பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தஞ்சை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் சொந்த மாவட்டமான தஞ்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி புகைப்படங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது டெல்டா ... Read More
முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜரின் சம்மந்தி வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் சோதனை.
முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இதைப்போல் தஞ்சை பூக்கார வஸ்தா தெருவில் உள்ள அவரது சம்பந்தி வீடான டாக்டர் ... Read More
தமிழகத்தில் நான்கு மடங்கு பா.ஜ.க. வளர்ச்சி கண்டுள்ளது என எச்.ராஜா கூறினார்.
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில், பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் உள்ள அஷ்டபைரவர் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா தனது மனைவி மற்றும் பேத்தியுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ... Read More
பட்டீஸ்வரம் அரசு மாதிரி பள்ளியில் சிறார் திரைப்பட திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அண்ணா அரசு மாதிரி பள்ளியில் நேற்று சிறார் திரைப்பட திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் காக்கர்லா உஷா தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த ... Read More
ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு ... Read More
கஞ்சா போதையில் சாலையோர வியாபாரிகளை அடித்து ரவுசு செய்த புள்ளிங்கோ 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தஞ்சாவூரில், கஞ்சா போதையில் புள்ளிங்கோ சிலர், கடந்த 3ம் தேதி சாலையோர வியாபாரிகளை அடித்து ரவுசு செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரகாஷ் என்ற சிறுவன் கைது ... Read More
உரிய விலை இல்லாததால், 40 ஆண்டு காலமாக பெற்ற பிள்ளையை போல் வளர்த்த 145 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திய விவசாயின் வேதனை குறித்த செய்தி தொகுப்பு.
"பெற்ற பிள்ளை கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது" என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு விவசாயிகளை இன்றளவும் கைவிடாமல் தென்னபில்லை வாழவைத்து வருகிறது. இந்நிலையில் தென்னம்பிள்ளையும் தன்னை கைவிட்டு விட்டதாக 40 ஆண்டு காலம் பெற்ற பிள்ளை ... Read More
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறையில் நீண்ட நெடிய காலம் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் விடுதலை ய்ய வேண்டும் சிறை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில பொதுச் செயலாளர் ம.நடராசன் அவர்கள் தமிழக அரசு கோரிக்கை விடுத்தார்.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறையில் நீண்ட நெடிய காலம் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தோர், அதேபோல் 60 வயதிற்கு ... Read More
நமது வார்டு நமது மேயர் திட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட மேயர்சன் ராமநாதன் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் போது அவர்களுக்கு உரிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் தினமும் நமது வார்டு நமது மேயர் என்ற திட்டத்தின் கீழ் வார்டு வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று மாநகராட்சி 22 வது வார்டில் ... Read More
