Category: தஞ்சாவூர்
கொந்தளித்த பழனிமாணிக்கம்… மாசெ ஆதரவாளர்கள் தாக்குதல்: களேபரத்தில் முடிந்த தஞ்சை திமுக உட்கட்சி தேர்தல்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக உட்கட்சித் தேர்தலிலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தஞ்சாவூர் மத்திய ... Read More
மாமன்னர் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழா! தஞ்சாவூர்,ஜூன்.30 – தஞ்சாவூரில் மாமன்னா் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டப்பட்டது.
தஞ்சாவூரை ஆண்ட மாமன்னா் இரண்டாம் சரபோஜி பட்டமேற்ற 225ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகாலில் நேற்று நடந்தது. விழாவின் தொடக்கமாக நேற்று காலை மாமன்னர் இரண்டாம் சரபோஜியின் ... Read More
ராஹத் டிரான்ஸ்போர்டில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், ராஹத் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கை சிறைப்பிடித்து போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் எனும் தனியார் சொகுசு பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களை பங்குதாரர்களாக இணைத்துள்ளார். அதாவது ஒரு ... Read More
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வகுப்புகள் முழுமையாக நடத்தப்படவில்லை என்றும், இதனால் தேர்ச்சி சதவீதம் என்பது குறைந்துள்ளதாகவும்,இந்த ஆண்டு குறித்த காலத்தில் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படுவதால் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் தமிழக அரசின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ... Read More
கும்பகோணம் ஜி.எஸ்.கே.தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் கல்விகட்டணம் செலுத்தாத மாணவர்களை முதல்வர்அறையின் முன்பு நாள் முழுவதும் நிறுத்தி துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கதறல்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் சோழன் மாளிகையில் அமைந்துள்ளது டாக்டர் கல்யாணம் சுந்தரம் நினைவு சிபிஎஸ்இ தனியார் பள்ளி, இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பல்வேறு கிராமங்களில் இருந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர். தற்போது ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற லயன்ஸ் வட்டார தலைவர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற லயன்ஸ் வட்டார தலைவர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூதலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரமும் ஒன்றும் பூதலூர் ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம் புதிய பொறுப்பாளர் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்கம் புதிய பொறுப்பாளர் பதவியேற்பு விழா நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தஞ்சை ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் புதிய சங்கமான திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் லயன்ஸ் சங்க ... Read More
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ரவுடிகள் கத்தியை எடுத்து கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதால் ... Read More
மேயர் அங்கியுடன் உதயநிதி காலில் விழுந்த தஞ்சாவூர் மேயர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 26 தேதி இரவு கும்பகோணம் வந்தார். பிறகு கும்பகோணம் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி அங்கு நடைபெற்ற அறிவாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை முடித்து கொண்டு ... Read More
சூதாட்டத்திற்கு தடை விதித்தது போல் ஆன் லைன் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி .
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தஞ்சாவூரில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் விக்ரமராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ... Read More
