BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவினை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவினை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கஞக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் ... Read More

அதிமுகவில் தற்போது நிலவும் குழப்பத்திற்கு மூலகாரணம் – பாஜக உடன் அதிமுக கொண்ட கூடா நட்பே என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றச்சாட்டு.
தஞ்சாவூர்

அதிமுகவில் தற்போது நிலவும் குழப்பத்திற்கு மூலகாரணம் – பாஜக உடன் அதிமுக கொண்ட கூடா நட்பே என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றச்சாட்டு.

கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதந்த ஜவாஹிருல்லா எம்எல்ஏ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;- 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ... Read More

தஞ்சாவூரில் முதன்முறையாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 57 வயதாகும் தொழிலதிபருக்கு வெற்றிகர விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சை!
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் முதன்முறையாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 57 வயதாகும் தொழிலதிபருக்கு வெற்றிகர விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சை!

தஞ்சாவூரில் முதன்முறையாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 57 வயதாகும் தொழிலதிபருக்கு வெற்றிகர விழிப்படிக - விழித்திரை அறுவைசிகிச்சை! ● 50 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள நபர்களுக்கு இலவச கண் பரிசோதனை ... Read More

மலேசிய அமைச்சர்  தஞ்சையில் பேட்டி  தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு தஞ்சை நடுக்கடையை சேர்ந்த வெளிநாட்டு தொழிலதிபர்  முகமது எஹியா என்பவர்  ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்திடும் செறியூட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.
தஞ்சாவூர்

மலேசிய அமைச்சர் தஞ்சையில் பேட்டி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு தஞ்சை நடுக்கடையை சேர்ந்த வெளிநாட்டு தொழிலதிபர் முகமது எஹியா என்பவர் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்திடும் செறியூட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.

தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு தஞ்சை நடுக்கடையை சேர்ந்த வெளிநாட்டு தொழிலதிபர் முகமது எஹியா என்பவர் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்திடும் செறியூட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளார். அதனை அர்ப்பணிக்கும் விழா ... Read More

மலேசிய நாட்டில்  தமிழக இளைஞர்களுக்கான  வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன,  இருநாட்டின் முறையான ஒப்புதலோடு வந்தால் நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும்  தஞ்சையில் நடைபெற்ற  மலேசிய நாட்டில் தொழில்வாய்ப்புகள் குறித்த தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தகவல்.
தஞ்சாவூர்

மலேசிய நாட்டில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, இருநாட்டின் முறையான ஒப்புதலோடு வந்தால் நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் தஞ்சையில் நடைபெற்ற மலேசிய நாட்டில் தொழில்வாய்ப்புகள் குறித்த தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தகவல்.

தஞ்சையில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் மலேசிய நாட்டின் தொழிலதிபர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. தஞ்சை தொழிலதிபர்கள் தஞ்சை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்ற ... Read More

தஞ்சை கள்ளபெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதுபோதையில் புகுந்த நபர் உடற்கல்வி ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை கள்ளபெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதுபோதையில் புகுந்த நபர் உடற்கல்வி ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் கள்ளப் பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் புகுந்த நபர் தலைமை ஆசிரியரை ஆபாச வார்த்தையில் பேசியதோடு தடுக்க முயன்ற உடற்கல்வி ஆசிரியரை தாக்கிய சம்பவம் ... Read More

கும்பகோணம் வட்டாரத்தில் 100  சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள்.  பெற விவசாயிகளுக்கு உதவி இயக்குநர்  தேவிகலாவதி   அழைப்பு.
தஞ்சாவூர்

கும்பகோணம் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள். பெற விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் தேவிகலாவதி அழைப்பு.

கும்பகோணம் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள். பெற விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் தேவிகலாவதி அழைப்பு. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குறுவை தொகுப்பு திட்டம் காவிரி டெல்டா ... Read More

தன்னிடமிருந்து சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு தன்னை கவனிப்பதில்லை என்று ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தன் மகன் மற்றும் மகள், மருமகன் மீது புகார் மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர்

தன்னிடமிருந்து சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு தன்னை கவனிப்பதில்லை என்று ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தன் மகன் மற்றும் மகள், மருமகன் மீது புகார் மனு அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் வழங்கினர். அந்த வகையில் தஞ்சாவூர் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை ... Read More

தஞ்சை, ஜூன்.28- தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்

தஞ்சை, ஜூன்.28- தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாடாலூர் சாதிவெறியர்களை கைது செய்யவேண்டும், பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் நடவடிக்கையை கண்டிப்பது என்பன போன்ற கோரிக்கைகளை ... Read More

அக்னி பாதை திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

அக்னி பாதை திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் ... Read More