Category: தஞ்சாவூர்
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய 22.1/2 சதவிகிதப்படி வழங்காமல் வெறும் 2.1/2 சதவிகிதம் மட்டுமே வழங்கபடுவதாகவும் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விரைவில் பணி நியமனம் குறித்து தகவல் தர உத்தரவிட்டுள்ளதாக கூறினார் A.M.ராஜா.
சென்னை ஐஐடி யில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வழங்க வேண்டிய இருபத்தி இரண்டரை சதவிகிதம் வேலைவாய்ப்பை வழங்காமல், வெறும் இரண்டரை சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், உயர் சாதியினருக்கே பேராசிரியர், உதவி பேராசிரியர், பணியிடங்கள் வழங்கப்படுவதாகவும், ... Read More
தஞ்சாவூர் மாநகராட்சி 8வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் முகமது இப்ராஹிம் சுல்தான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி 8 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஜெய்லானி உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இதில் திமுக வேட்பாளராக ஜெய்லானியின் சகோதர் முகமது இப்ராஹிம் ... Read More
பந்தநல்லூர் அருகே பழுதடைந்த மண்ணி ஆற்றுப் பாலம் நபார்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை.
திருப்பனந்தாள் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு. பந்தநல்லூர் அருகே கீழக்காட்டூர் கிராமத்தில் இருந்து புழுதிக்குடி செல்லும் வழியில் மண்ணி ஆற்றுப் பாலம் உள்ளது கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய இந்த பாலத்தில் திடீரென ஒரு ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வேலி தென்பாதியில் ரூபாய் 40 லட்சம் செலவில் நிரந்தர நேரடி கொள்முதல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வேலி தென்பாதியில் ரூபாய் 40 லட்சம் செலவில் நிரந்தர நேரடி கொள்முதல் நிலையம் கட்டப்பட்டுள்ளது நெய்வேலி தென்பாதி நெய்வேலி வடபாதி கிராமங்களைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகள்நடப்பாண்டில் குறுவை ... Read More
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை மத்திய ... Read More
தஞ்சையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தஞ்சாவூர் காந்தி சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய கடைவீதி ஆகும் இந்த கடை வீதியில் ர்வீன் பாலம் அருகே பெட்ரோல் பங்க் பின் பகுதியில் இருந்து திடீரென புகை மூட்டம் எழும்பியதால் பெட்ரோல் பங்கில் ... Read More
முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவன் உடுக்கு அடித்து விழிப்புணர்வு பிரச்சாரம்.
தமிழகத்தில் கொரனோ தொற்று ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் விவசாயிகள் மேகதாது அணை குறித்து காவேரி மேலாண்மை ஆணையம் விவாதிப்பதை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம். நடைபெற்றது.
ரயில் நிலையம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் வீர மோகன் தலைமை வகித்தார் .தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் ... Read More
தஞ்சாவூர், ஆன்லைன் சூதாட்டங்களையும் தடைசெய்ய வலியுறுத்தி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை ரயில் நிலையம் அருகே ஆன்லைன் சூதாட்டங்களையும் தடைசெய்ய வலியுறுத்தி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ... Read More
கும்பகோணம் அருகே ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை.
கும்பகோணம் அருகே ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை. கும்பகோணம் அருகே தாராசுரம் ரயில்வே கேட் அருகே திருச்சியில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது அப்போது ... Read More
