Category: தஞ்சாவூர்
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார்.
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு, தன்னிச்சை அமைப்பான ... Read More
காரை எதிர்பார்த்து பணியாற்ற வரவில்லை என கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் பேசியதால் பரபரப்பு.
கும்பகோணத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் காரை எதிர்பார்த்து பணியாற்ற வரவில்லை என துணை மேயர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். ஆணையர் செந்தில் ... Read More
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் மேயர் சண் ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் சந்திரபோஸ், ... Read More
முதுகில் அலகு குத்தி பல்லாக்கில் பக்தர்கள் தொங்கியபடியும் பால்குடங்களை ஏந்தியும் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
தஞ்சை கீழவாசல் அருகே உள்ள சியாமளா தேவி அம்மன் கோவிலில் 58வது பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து கொடிமரத்து கொடி மரத்து மூலை ... Read More
தெருக்கூத்து கலைஞரின் குடில் வீட்டை காலி செய்ய அதிகாரிகள் மிரட்டி வருவதால் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு முதல்வர் முக ஸ்டாலின் புகைப்படத்திடம் கண்ணீர் விட்டு கதறி அந்த நாடக கலைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் இவர் மதுபோதைக்கு எதிரான சுகாதாரம் உள்ளிட்ட மத்திய அரசின் விழிப்புணர்வு நாடகங்களில் நடித்து அதில் வரும் சொற்ப வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார் பிறந்ததிலிருந்து நத்தம் ... Read More
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ... Read More
போக்குவரத்து தொழிலாளர்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேச தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஏஐடியூசி சார்பில் தஞ்சையில் நடைபெற்றது .
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு இன்று ... Read More
திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கும்பகோணத்தில் பேட்டி.
தமிழகத்தில் பாஜக தேடப்படும் குற்றவாளிகளாக வளர்ந்து உள்ளனர், சனாதன தர்மத்தை பற்றி எதுவும் தெரியாமல் அரைவேக்காடு தனமாக அண்ணாமலை பேசி வருகிறார் என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கும்பகோணத்தில் பேட்டி. திராவிடர் ... Read More
தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு இளம்பெண் கொரோனாவுக்கு பலி உருமாறிய கொரோனா வா என கண்டறிய சோதனைக்கு சளி ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடந்த 3 மாதங்களாக கொரோனாவுக்கு யாரும் பலியாகாமல் இருந்தது ஆறுதல் அளிக்க கூடியதாக இருந்தது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு ... Read More
மின்னல் வேகத்தில் வந்த ரேஸ் பைக்… பறிபோன தலைமையாசிரியரின் உயிர்.
வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாத சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில், தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வந்த தலைமையாசிரியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை ... Read More

