BREAKING NEWS

Category: தர்மபுரி

டைவஸ் தருவதாக கூறி நிலத்தை வாங்கிக் கொண்டு மாமனார் மாமியாரை கொலை மிரட்டல் செய்யும் மருமகள் வீட்டார்.
தர்மபுரி

டைவஸ் தருவதாக கூறி நிலத்தை வாங்கிக் கொண்டு மாமனார் மாமியாரை கொலை மிரட்டல் செய்யும் மருமகள் வீட்டார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வேப்பிலைப்பட்டி கிராமத்தில் உள்ள அண்ணா நகரில் வசிக்கும் சீனிவாசன் என்பவருக்கு சொந்த அத்தை பெண் அன்னலட்சுமி யை திருமணம் செய்து வைத்தனர் இவர்களுக்கு திருமணம் ஆனது இருந்து சில ... Read More

புனித அந்தோணியார் திருவிழா கொண்டாட்டம்.
தர்மபுரி

புனித அந்தோணியார் திருவிழா கொண்டாட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி. பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் கோவிலில் இன்று பக்தர்கள் கிடா வெட்டி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் ... Read More

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு
தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று. வருகிறது அதே சமயம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் 100 ககும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது வாக்குச்சாவடியில் உள்ள ... Read More

BLA2 களபோராளிகள் தளபதியின் சிப்பாய்களாக அணிவகுப்பு
தர்மபுரி

BLA2 களபோராளிகள் தளபதியின் சிப்பாய்களாக அணிவகுப்பு

தர்மபுரி மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் BLA2 க்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் , முன்னாள் அமைச்சர் தருமபுரி மேற்கு மாவட்ட ... Read More

திருச்சியில் தொடரும் கந்து வட்டி மற்றும் சொத்து அபகரிப்பு பாஜக-வினரை  கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
தர்மபுரி

திருச்சியில் தொடரும் கந்து வட்டி மற்றும் சொத்து அபகரிப்பு பாஜக-வினரை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா, காட்டுப்புத்தூர், குளத்துப்பாளையத்தை பூர்விகமாக வசித்து வந்த K.P.சங்கரன் (வயது 77) தற்போது நாமக்கல், கந்தம்பாளையத்தில் தனது மகள் வீட்டில் வசித்து வருவருகிறார். இவரது சொத்தை அபகரிக்கவும் அல்லது சுமார் ... Read More

பாலக்கோடு உட்கோட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு கடும் கட்டுபாடு விதித்த டிஎஸ்பி சிந்து.
தர்மபுரி

பாலக்கோடு உட்கோட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு கடும் கட்டுபாடு விதித்த டிஎஸ்பி சிந்து.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்டத்தில் உள்ள மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் ... Read More

காரிமங்கலம் முகமதியர் தெருவில் 15லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.
தர்மபுரி

காரிமங்கலம் முகமதியர் தெருவில் 15லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு முகமதியர்தெரு மற்றும் வாணியர் தெருவில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இந்த ... Read More

தருமபுரி மாவட்டம் சோமண அள்ளியில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி

தருமபுரி மாவட்டம் சோமண அள்ளியில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள சோமன அள்ளி தனியார் மண்டபத்தில் பென்னாகர சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஒன்றியம் சார்பாக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் பாமக மாநில கெளரவ தலைவர் ஜி.கே.மணி ... Read More

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கெரகோட அள்ளியில்  கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டோர் திமுக – பாமக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தர்மபுரி

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கெரகோட அள்ளியில்  கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டோர் திமுக – பாமக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பேகார அள்ளி பஞ்சாயத்துகுட்பட்ட பட்டகப்பட்டி, சுன்னாம்பட்டி கிராமங்களில் இருந்து திமுக, பாமக கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், அக்கட்சியிலிருந்து விலகி முனிவேல் தலைமையில் கெரகோட ... Read More

பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
தர்மபுரி

பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பாலக்கோடு உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தலைமையில் நடைப்பெற்றது. பாலக்கோடு நெடுஞ்சாலை உட்கோட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது, கடைத்தெரு, ... Read More