Category: திண்டுக்கல்
நிலக்கோட்டையில் சாலை மறியல் செய்த பாஜகவினர் 20 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஸ் நிலையம் தற்போது நவீன படுத்துவதற்காக பழைய கட்டிடங்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 20 ... Read More
நிலக்கோட்டை அருகே 700 ஆண்டு பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் 700-ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற பாப்பி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக கணபதி பூஜையுடன் துவங்கி ... Read More
திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி வெட்டிக்கொலை. கணவன் விருவீடு போலீசில் சரண்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோடடையை சேர்ந்தவர் செல்லப்பாண்டி வயது 46 அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி அஞ்சு லட்சுமி. வயது ... Read More
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சகோதரிகள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அக்கா, தங்கை இருவரும் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்ய கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ... Read More
டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி.
கொடைரோடு அருகே, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி. போலீஸ் விசாரணை நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே திண்டுக்கல் சாலை, ஜெ.மெட்டூர் ... Read More
புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடடு பாடநூல் கழக தலைவரும் ,பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பதக்கங்கள் வழங்கினார். தென்காசியில் செப்டம்பர் 2 ,3, ... Read More
நிலக்கோட்டை அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே அக்ரகாரப்பட்டி சாலையில் நிலக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நிலக்கோட்டை சுற்றியுள்ள ஏழை எளிய மற்றும் பல்வேறு தரப்பு மாணவ, மாணவிகள் ... Read More
பழனியை அடுத்துள்ள பெரிய கலையமுத்துரில் இந்திரா நகரில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65வது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள பெரிய கலையமுத்துரில் இந்திரா நகர் காலனியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65வது நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ... Read More
சாணார்பட்டி அருகே பெத்தியகவுண்டன்பட்டியில் விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில்களில் திருவிழாயொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே பெத்தியகவுண்டன்பட்டியில் விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில் திருவிழாயொட்டி, காப்பு கட்டுதல் விநாயகர் சாமிக்கு பொங்கல் வைத்தல், பூஞ்சோலையில் இருந்து கரகம் ஜோடித்து மேளதாளம் , வானவேடிக்கையுடன் அம்மன் ... Read More
பராமரிப்பின் காரணமாக பழனி ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று ஒரு நாள் மட்டும் மாத பராமரிப்பின் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வின்ச் ... Read More
