BREAKING NEWS

Category: திண்டுக்கல்

மதுரையில் பயணியை இறக்கி இறக்கி விட்டதால் நிலக்கோட்டையில் பொதுமக்கள் பஸ்சை சிறை பிடித்தனர்.
திண்டுக்கல்

மதுரையில் பயணியை இறக்கி இறக்கி விட்டதால் நிலக்கோட்டையில் பொதுமக்கள் பஸ்சை சிறை பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சேர்ந்த சிலர் நேற்று மாலை 4 மணிக்கு மதுரையில் சில தனியார் பஸ்களில் நிலக்கோட்டைக்கு வருவதற்காக பஸ்ஸில் ஏறினார்கள். அப்போது தனியார் பஸ் கண்டக்டர் பஸ்சில் ஏறிய நிலக்கோட்டை பயணிகளை ... Read More

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!! ஒருவர் உயிரிழப்பு.
திண்டுக்கல்

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!! ஒருவர் உயிரிழப்பு.

திண்டுக்கல்லில் உள்ள பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்தால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சென்னமநாயக்கமன்பட்டி அருணாச்சலம் நகர் ... Read More

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளசென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் தனியார் அர்ஜுன் பட்டாசு கடை உள்ளது.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளசென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் தனியார் அர்ஜுன் பட்டாசு கடை உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளசென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் தனியார் அர்ஜுன் பட்டாசு கடை உள்ளது பல வட்டங்களாக குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு கடை உள்ளது இந்நிலையில் தற்போது பட்டாசு கடையில் ... Read More

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (26). இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், 2 குண்டா் தடுப்புச் சட்ட வழக்குகளும் நிலுவையில் ... Read More

வேன் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி ஆட்டோவை முந்தி செல்ல முயன்றதால் பரிதாபம்.
திண்டுக்கல்

வேன் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி ஆட்டோவை முந்தி செல்ல முயன்றதால் பரிதாபம்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (21) என்பவர் அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று (ஜூன் 17) தனது இருசக்கர ... Read More

10ம் வகுப்பு மாணவியை கடத்திய மர்ம கும்பல் சுற்றி வளைத்து தூக்கிய காவல்துறை.
திண்டுக்கல்

10ம் வகுப்பு மாணவியை கடத்திய மர்ம கும்பல் சுற்றி வளைத்து தூக்கிய காவல்துறை.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வடமதுரை பகுதியில் கடந்த வாரம் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் திடீரென்று மாயமாகி உள்ளார். மகளை காணவில்லை என்று பதறிப்போன பெற்றோர், வடமதுரை காவல்நிலையத்தில் இது குறித்து ... Read More

திண்டுக்கல்.  மாவட்டத்தில் செம்பட்டி அருகே கூட்டுறவுக் கல்லூரி ஏற்படுத்தப்படும் அமைச்சர் இ. பெரியசாமி தகவல்.
திண்டுக்கல்

திண்டுக்கல். மாவட்டத்தில் செம்பட்டி அருகே கூட்டுறவுக் கல்லூரி ஏற்படுத்தப்படும் அமைச்சர் இ. பெரியசாமி தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் மங்கள் பவன் மஹாலில் தமிழக கூட்டுறவு துறை வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி ... Read More

கல்லூரி மாணவிகள் 13 பேர் மயக்கம்!! அதிர வைக்கும் பிண்ணனி.
திண்டுக்கல்

கல்லூரி மாணவிகள் 13 பேர் மயக்கம்!! அதிர வைக்கும் பிண்ணனி.

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சேனாங்காட்டையில் தனியார் வேளாண் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் மாணவ, மாணவிகள் வந்து விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ... Read More

நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள்  கூட்டத்தில் தி. மு. க கவுன்சிலர்கள்  கூட்டத்திற்கு வராததால் தீர்மானம் ஒத்திவைப்பு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தி. மு. க கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராததால் தீர்மானம் ஒத்திவைப்பு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அ.தி.மு.க. வைச் சேர்ந்த ரெஜினா நாயகம் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் ... Read More

நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள்  கூட்டத்தில் தி. மு. க கவுன்சிலர்கள்  கூட்டத்திற்கு வராததால் தீர்மானம் ஒத்திவைப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தி. மு. க கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராததால் தீர்மானம் ஒத்திவைப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அ.தி.மு.க. வைச் சேர்ந்த ரெஜினா நாயகம் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் ... Read More