Category: திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் வெங்கடேஷ் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.
திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் வெங்கடேஷ் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜப்பா கலந்து கொண்டு நீர் மோர் பந்தல் திறந்துவைத்து கட்சி கொடியை ... Read More
தம்பியை ஆட்களை ஏவி கொலை முயற்சி!! அக்கா பகீர் வாக்குமூலம்!!
திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியைச் சேர்ந்த சூர்யா என்ற 24 வயது வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ... Read More
கடன் தொல்லையால் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடன் தொல்லையால் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் சாவதற்கு முன் அதற்குக் காரணம் தனியார் வங்கி தான் என வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
தமிழக முதல்வர் தளபதி அவர்கள் நல்லாசியுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் நன்றி அறிவிப்பு சுற்றுப் பிரயாணம்.
தமிழக முதல்வர் தளபதி அவர்கள் நல்லாசியுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் நன்றி அறிவிப்பு சுற்றுப் பிரயாணம் தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக ... Read More
நிலக்கோட்டை தாலுகாவில் 151 மனுக்கள் பெறப்பட்டன உடனடியாக 60 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் வருவாய் தீர்வாயம் சமபந்தி நடைபெற்றது. இந்த முகாமில் நிலக்கோட்டை , நரியூத்து, பச்ச மலையான் கோட்டை, நிலக்கோட்டை , ... Read More
நான் போலீஸ் இல்லை, பாஜககாரன்.. முகநூலில் பற்ற வைத்த காக்கி.. போலீசார் அதிர்ச்சி !
கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி வரும் செய்திகளையும், திமுக அரசுக்கு எதிராக வரும் கருத்துகளையும் தனது ஃபேஸ்புக் முக நூல் பக்கத்தில் தனது நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறார். ... Read More
கொடைரோடு அருகே விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா ஓரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது மகன் மணியரசன், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த இவர், பள்ளி விடுமுறைக்காக திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ... Read More
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக தென்னம்பட்டி பிலாத்து வரை நடைபெறும் சாலை பணிக நிகழ்ச்சிக்கு ... Read More
நிலக்கோட்டை அருகே சாக்கடைக்குள் தண்ணீர் பிடிக்கும் பொது மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னஞ் செட்டிபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்நிலையில் இக்கிராமத்தில் நடுமையத்தில் கிராம மக்களுக்கு தேவையான ... Read More
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக தென்னம்பட்டி பிலாத்து வரை நடைபெறும் சாலை பணிக நிகழ்ச்சிக்கு ... Read More
