Category: திண்டுக்கல்
மாவட்ட செய்திகள்
குஜிலியம் பாறை- ராதாபுரத்தில் உள்ள கோவிலில் மஹா கும்பாபிஷேகம். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் ராதாபுரம் கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த மூன்று தினங்களாக விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாகம், ... Read More
மாவட்ட செய்திகள்
பழனி -கொளுத்தும் வெயிலை தாக்கு பிடிக்காமல் மாமரத்திலிருந்து பிஞ்சுகள் உதிர்ந்ததால் விவசாயிகள் வேதனை. திண்டுக்கல் மாவட்டம் பழனி அதன் சுற்று வட்டாரப் பகுதியில் விளைந்த மாங்காய் பிஞ்சுகள் கோடை வெயிலுக்கு தாக்கு பிடிக்காமல் கிளே ... Read More
மாவட்ட செய்திகள்
வேடசந்தூர் -நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பால் வாகனம் மோதி விபத்து. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா விட்டல்நாயக்கன் பட்டி அருகே சேலத்தில் இருந்து கரூர் வழியாக திண்டுக்கல் நோக்கி வந்து ... Read More
மாவட்ட செய்திகள்
வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் வனத்தை அழிக்கும் வன கொள்ளையர்கள். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு பகலாக மரம் கடத்தல் அரியவகை மரங்களான தோதகத்தி உட்பட பல்வேறு வகையான மரங்கள் வெட்டி கடத்தல் இதே நிலை ... Read More
தலைப்பு செய்திகள்
மத்திய அரசுக்கு எதிராக துரை வைகோவின் போராட்ட பிரகடனம்! திண்டுக்கல் மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமையில் இன்று நடந்தது. அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் ... Read More
மாவட்ட செய்திகள்
பிரசித்தி பெற்ற அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக இன்று அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா வரும் நிலையில் பூச்செரிதல் நிகழ்ச்சி. பிரசித்தி பெற்ற அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக இன்று ... Read More
மாவட்ட செய்திகள்
378 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் நகரின் 98 கிராமங்களுக்கு கிராமம் ஆகிய மேட்டுப்பட்டியில் 375 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன், பகவதி அம்மன், ... Read More
மாவட்ட செய்திகள்
பழனி-பேருந்து நிலையம் ரவுண்டானா முன்பு மத்திய, மாநில அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம். திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் முகப்பு வாயிலில் குளத்து ரவுண்டானாவில் தொடர்ந்து தொழிலாளர்களின் விரோதப் போக்கை கடைபிடித்து ... Read More
மாவட்ட செய்திகள்
பன்றிமலை- ஊராட்சி மன்றத்தலைவர் தலைவர் தலைமையில் பழங்குடி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு. திண்டுக்கல் மாவட்டம் கடலூர் ஊராட்சி சோலைக்காடு கிராமம் அருகே உள்ள பழங்குடி இன மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி ... Read More
மாவட்ட செய்திகள்
சின்னாளபட்டி -மாநில அளவிலான கைப்பந்து கூடைப்பந்து கபடி போட்டியில் திருச்சி, சென்னை, திண்டுக்கல் அணி சாம்பியன். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து, கூடைப்பந்து ,கபடி ... Read More

