Category: திண்டுக்கல்
மாவட்ட செய்திகள்
உறவினர் வளைகாப்பு விழா விற்கு சென்று திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர் இருசக்கர வாகனத்தில் வரும் போது லாரி மோதி விபத்தில் பலி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குற்றம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ... Read More
மாவட்ட செய்திகள்
கொடைக்கானல் செய்தி நகராட்சி வாகன ஓட்டுனர் மதுபோதையில் லாரியை ஓட்டி நின்றிருந்த வாகனத்தின் மீது மோதியதில் வாகனத்தின் அருகே இருந்த நபருக்கு பலத்த காயம் காவல்துறையினர் விசாரணை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட அரசு ... Read More
மாவட்ட செய்திகள்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கழுத்தை நெரித்து கொன்று தற்கொலை என நம்ப வைத்த மனைவி, மாமியார் மற்றும் கள்ளக்காதலன் கைது. பழனி அருகே ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. ... Read More
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்திய ஜனநாயக கட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளார்கள். திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கொடைக்கானல் நகர் பகுதியில் இந்திய ஜனநாயக கட்சியில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் ... Read More
