BREAKING NEWS

Category: திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே 4 தலைமுறையாக சமாதியில் பொங்கல் வைத்து வழிபாடு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே 4 தலைமுறையாக சமாதியில் பொங்கல் வைத்து வழிபாடு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி சேர்ந்தவர் ஒச்சா தேவர். இவர் கொடை ரோட்டில் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர்.   கடந்த 4.1. ... Read More

பழனியில் வீடுற்றோர் இல்லத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் வீடுற்றோர் இல்லத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடுற்றோர் தங்கும் விடுதியில் ஆயக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.   தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் விழாவின் ... Read More

நிலக்கோட்டையில் பேரூராட்சி சார்பாக புகையில்லா விழா கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் பேரூராட்சி சார்பாக புகையில்லா விழா கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா   திண்டுக்கல் நிலக்கோட்டை பேரூராட்சி சார்பாக புகையில்லா விழா கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாசினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயலாளர். சுந்தரி, ... Read More

வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளியில் புதிய சமையலறை திறப்பு விழா.
திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளியில் புதிய சமையலறை திறப்பு விழா.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. நிலக்கோட்டை வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், விராலி மாயன்பட்டி ஊராட்சி, கோணியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ 4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் புதிய சமையலறை கட்டிட திறப்பு ... Read More

பழனியில் பி.வி.பி (BVB) பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் பி.வி.பி (BVB) பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரத் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 24ஆம் ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி துணை பேராசிரியர் கோமதி கலந்து ... Read More

வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.
திண்டுக்கல்

வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல் விவசாயிகள் வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் ... Read More

வத்தலக்குண்டு மாணவா்கள் அந்தமானில் நடந்தசிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை.
திண்டுக்கல்

வத்தலக்குண்டு மாணவா்கள் அந்தமானில் நடந்தசிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. வத்தலக்குண்டு மாணவர்கள் அந்தமானில் நடந்த சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றுசாதனை புரிந்துள்ளனர் வத்தலக்குண்டு வேலன் வாழும் கலைக்கூடம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் 16 பேர் பள்ளி தலைமை ... Read More

அக்கரைப்பட்டி ஆதி திராவிடர் காலனிக்கு, சாலை வசதி கேட்டு, ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை பரபரப்பு.
திண்டுக்கல்

அக்கரைப்பட்டி ஆதி திராவிடர் காலனிக்கு, சாலை வசதி கேட்டு, ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை பரபரப்பு.

  ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு சாலை வசதி கேட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 100 பேர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை திடீர் முற்றுவிட்டதால், பரபரப்பு ... Read More

விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு.
திண்டுக்கல்

விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   நிலக்கோட்டை தேமுதிக சார்பாக கட்சி நிறுவன விஜயகாந்த் உடல் நலம் வேண்டி கூட்டு வழிப்பாடு   திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆங்கில புத்தாண்டை ... Read More

வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாசின் 82 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.
திண்டுக்கல்

வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாசின் 82 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.

பழனியில் வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாசின் 82 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.     இந்நிகழ்வில் பழனி அனைத்து ... Read More