BREAKING NEWS

Category: திருச்சி

போதையில் விபத்தை ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் – குழந்தை உள்பட 6-பேர் படுகாயம்.
திருச்சி

போதையில் விபத்தை ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் – குழந்தை உள்பட 6-பேர் படுகாயம்.

திருச்சி கே கே நகர், பெரியார் மணியம்மை பள்ளி எதிரே உள்ள சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தை மோதி தலைக்குப்புற விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த ... Read More

நீண்ட நாட்களான சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி சென்னை வரை நடை பயணம் –  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.ஷெரிப் பேட்டி.
திருச்சி

நீண்ட நாட்களான சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி சென்னை வரை நடை பயணம் – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.ஷெரிப் பேட்டி.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மலைகோட்டை பகுதி ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம் சரீப் ... Read More

கவர்னரின் கருத்து மீது காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது ஆளும் அரசுக்கு வழக்கமாகிவிட்டது‌ – ஜி.கே.வாசன் பேட்டி.
திருச்சி

கவர்னரின் கருத்து மீது காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது ஆளும் அரசுக்கு வழக்கமாகிவிட்டது‌ – ஜி.கே.வாசன் பேட்டி.

திருச்சி: கல்வி தந்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான ஜி.கே வாசன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ... Read More

இந்த வருடத்திற்குள் சுமார் 3000 மாணவ மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி – ஒமேகா ஹெல்த் கேர் நிறுவன நிர்வாகி பேட்டி.
திருச்சி

இந்த வருடத்திற்குள் சுமார் 3000 மாணவ மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி – ஒமேகா ஹெல்த் கேர் நிறுவன நிர்வாகி பேட்டி.

திருச்சி: ஒமேகா ஹெல்த் நிறுவனம் ஹோப் பவுண்டேஷன், உன்னத்தி கல்வி அமைப்பு ஆகியவை இணைந்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் அதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பான கூட்டம் திருச்சி ... Read More

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தால் 40 வருடங்களுக்கு மக்கள் பயன்பாட்டில் இருக்கும் – அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேட்டி.
திருச்சி

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தால் 40 வருடங்களுக்கு மக்கள் பயன்பாட்டில் இருக்கும் – அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேட்டி.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், காவிரிப் பாலத்தின் மேல் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ... Read More

அரிசிக்கு 5சதவீதம் விதித்துள்ளது மத்திய அரசு  –  வரியை திருப்பி பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் அரிசி உரிமையாளர்கள் சங்கத்தினர் 1நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.
திருச்சி

அரிசிக்கு 5சதவீதம் விதித்துள்ளது மத்திய அரசு – வரியை திருப்பி பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் அரிசி உரிமையாளர்கள் சங்கத்தினர் 1நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.

திருச்சி: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசிக்கு 5 சதவீதம் வரி விரிக்க மத்திய அரசு முடிவு ... Read More

கள்ளக்காதல் தொடர்பாக கள்ள காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு கொலையாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி

கள்ளக்காதல் தொடர்பாக கள்ள காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு கொலையாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டை பழைய அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் வினோத்குமார் வயது 36. இவர் தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து ... Read More

திருச்சியில் அதிவேக  காற்றால்  மரம் சாய்ந்து இருசக்கர வாகனம் நசுங்கியது மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் பரபரப்பு.
திருச்சி

திருச்சியில் அதிவேக காற்றால் மரம் சாய்ந்து இருசக்கர வாகனம் நசுங்கியது மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் பரபரப்பு.

திருச்சி அடுத்துள்ள சோம்பேரசம் பேட்டை சாலையில் உள்ள சுமார் 50, 60 வருடம் பழமை வாய்ந்த மரம் பலத்த காற்று காரணமாக ஒடிந்து விழுந்தது. இதன் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது சக்கர வாகனங்கள் ... Read More

எந்த ஆட்சி வந்தாலும் வணிகர்களுக்கு விரோதமாக இருந்தால் நாங்கள் எதிர்ப்போம் – விக்ரமராஜா பேட்டி.
திருச்சி

எந்த ஆட்சி வந்தாலும் வணிகர்களுக்கு விரோதமாக இருந்தால் நாங்கள் எதிர்ப்போம் – விக்ரமராஜா பேட்டி.

திருச்சி தலைமை மருத்துவமனை அருகில் நடைபெற்ற புதிய கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த வணிக சங்கங்களின் மாநிலத் தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உணவு தானியங்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்வு சம்பந்தமாக ... Read More

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு இன்னும் வந்து சேரவில்லை – பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் புகார்.
திருச்சி

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு இன்னும் வந்து சேரவில்லை – பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் புகார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு , மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் இன்று காலை திருச்சி சுப்ரமணியம் புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ... Read More